Browsing Category

நிகழ்வுகள்

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஆங்கிலதின விழாவும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் அதிபர் கே.செல்வராஜா தலைமையில் நடைபெற்றது. இந்…
Read More...

“இதய தாகமே இலக்கியம்” நூல் வெளியீட்டு விழா

-கல்முனை நிருபர்- நாளை புதன் கிழமை தமிழ்மாமணி கலைமாறன் செ.லோகராஜா எழுதிய "இதய தாகமே இலக்கியம்" எனும் நூல் வெளியீட்டு விழா மூதூர் கிளிவெட்டி அமரர் தங்கத்துரை மண்டபத்தில் அதிபர்…
Read More...

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேச வண்ணாங்கேணி அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா நேற்று திங்கட்கிழமை கோலாகலமாக இடம்பெற்றிருந்தது. இன்று…
Read More...

சாய்ந்தமருது மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர்

-கல்முனை நிருபர்- ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பாலமுனை அரபா விளையாட்டு…
Read More...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் தேவஸ்தான பூங்காவனத்திருவிழா

-யாழ் நிருபர்- அன்னதானக்கந்தன் என அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் தேவஸ்தானத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு 10வது திருவிழாவான பூங்காவனத்திருவிழா இன்று சிறப்பாக…
Read More...

மட்டக்களப்பு தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம் இரண்டாம் இடம்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட மகளிர் அணி இரண்டாம் இடத்தைப்…
Read More...

மட்டக்களப்பு நாவற்காடு கிராமத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை

3 வெள்ளிப்பதக்கங்களை பெற்று நாவற்காடு கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் செல்வி சு.மயூரா. கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடாத்தப்பட்ட Open Meet விளையாட்டுப் போட்டிகளானது,…
Read More...

பெண்களுக்கான உரிமைகள், பால்நிலை சமத்துவத்தினை மேன்படுத்தல் செயலமர்வு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் எற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் என்னும்…
Read More...

விளையாட்டு கழகத்திற்கு பாதணிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை இணைந்த…
Read More...

மட்டக்களப்பு மத்தி வலயத்தில் மூன்று மாடி பாடசாலை கட்டடம் திறந்து வைப்பு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக்கோட்டத்தின் மீரா பாலிஹா மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் இன்று திங்கட்கிழமை காலை…
Read More...