Browsing Category

நிகழ்வுகள்

வாழைச்சேனையில் நீதி கேட்டு வழிபாட்டு ஆராதனை நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'நீதியின் தேவனே வரவேண்டும் நிம்மதி எம் வாழ்வில் தரவேண்டும் ' எனும் தொனிப்பொருளில், வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிப சங்கத் தலைவர் ஞா.ஜோய் பிரகாஸ் தலைமையில் உயிர்த்த…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தின நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில்…
Read More...

ஊடகவியலாளர் ரூபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- காலம் சென்ற ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது 12வது ஆண்டு நினைவேந்தலானது பொன்னாலையில் உள்ள வெண்கரம் படிப்பகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின்…
Read More...

‘முகத்தூர் முழக்கம்’ மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு 'முகத்தூர் முழக்கம்' மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு…
Read More...

கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவானது, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலை மன்றங்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும்…
Read More...

பள்ளிக்குடியிருப்பில் உலர் உணவு பொதிகள் மற்றும் நிதியுதவி வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் (அமெரிக்காவில் மருத்துவர்களாக கடமை புரியும்) தமது சொந்த நிதியில் ஆறு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதில் ஐந்து இலட்சம்…
Read More...

தேசிய ‘கமசமக பிலிசந்தர’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய 'கமசமக பிலிசந்தர' வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கும்…
Read More...

ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றில் மரியசேவியர் அடிகளின் பங்களிப்பு -ஆய்வரங்கம் 

திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர்  அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை ஆவணப்படுத்தும் முகமாக  'கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள்: ஒரு…
Read More...

24வது சித்திரை வருட கலாச்சார விளையாட்டு விழா

-கல்முனை நிருபர்- சுபகிருது சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக…
Read More...

இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பாரம்பரிய நெல் களஞ்சியப்படுத்தும் செயற்திட்டம்

-மன்னார் நிருபர்- இயற்கை முறையில் நஞ்சற்ற விவசாய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் கடந்த வருட இறுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...