Browsing Category

நிகழ்வுகள்

மன்னார் மாவட்ட செயலகத்தில் சர்வமத தலைவர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து…
Read More...

விவேகானந்தா பழைய மாணவர் சங்க நல்லிணக்க விளையாட்டு விழா

'விழுதுகள் கூடி வலிமை சேர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா பழைய மாணவர் சங்கத்தின் நல்லிணக்க விளையாட்டு விழா கல்லூரியின் அதிபரும் விவேகா பழைய மாணவர்…
Read More...

யாழ்.குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி

-யாழ் நிருபர்- இன்று ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான…
Read More...

கிளிநொச்சி மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி மற்றும் ஜெயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான இடர் கால உலர்…
Read More...

மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புகுநிலை தேர்ச்சிக் கண்காட்சி

மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் புகுநிலை தேர்ச்சிக் கண்காட்சி நேற்று காலை 10.00 மணியளவில் இடம் பெற்றது. இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அட்டாளைச்சேனை கல்வியற்…
Read More...

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் வித்தியாரம்ப விழா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இம்முறை புதிதாக அனுமதி…
Read More...

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய 10 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு

-கல்முனை நிருபர்- தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பயிற்சி நிலையத்தின் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த விசேட…
Read More...

காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக றிம்ஷியா அர்சாட் நியமனம்

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகத்தில் கடந்த 08 வருடங்கள் கணக்காளராக கடமையாற்றி வந்த றிம்ஷியா அர்சாட் கடந்த திங்கட்கிழமை முதல் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம்…
Read More...

இயற்கையோடு இணைந்த மழலை பூங்கா திறந்து வைப்பு

-கிளிநொச்சி நிருபர்- யாழ்.வெத்திலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் உள்ள 55 இராணுவ படைப்பிரிவினரினால் புதிதாக அமைக்கப்பட்ட  இயற்கையோடு இணைந்ததாக மழலை பூங்காவை யாழ்.மாவட்ட படைமுகாம்களின்…
Read More...

கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் விவாதப் போட்டியில் யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி…

-யாழ் நிருபர்- கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்துகொண்டு, யாழ்.வட்டுக்கோட்டை இந்துக்…
Read More...