Browsing Category

நிகழ்வுகள்

சிறுவர்களுக்கான நூலகம் அமைப்பதற்கான நிகழ்வு

-யாழ் நிருபர்- ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பினால் வடமாகாணத்தில் சிறுவர்களுக்கான நூலகம் ஆரம்பிக்கும் முயற்சியின் முதல் கட்டமான நிகழ்வு முல்லைத்தீவு இந்துபுரம் பகுதியில் நேற்றையதினம்…
Read More...

மட்டக்களப்பு-கிண்ணையடி ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிண்ணையடி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் இன்று காலை சுப மூகூர்த்த நேரத்தில் மகா…
Read More...

குமாரசாமி கிரிசாந்தியின் 26வது ஆண்டு சிரார்த்ததின நினைவேந்தல்

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய கூட்டணியின் எற்பாட்டில் யாழ். செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி குமாரசாமி கிரிசாந்தியின் 26வது ஆண்டு சிரார்த்ததின…
Read More...

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த இரதோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹாஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கருவறையில் வீற்று…
Read More...

பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் செயலமர்வு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் எற்பாட்டில், யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் என்னும் கருப்பொருளில் யாழ்.…
Read More...

கனரக வாகனங்களிற்கான பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-யாழ்  நிருபர்- யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், IOM நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கனரக வாகனங்களிற்கான பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.…
Read More...

காரைதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

-கல்முனை நிருபர்- பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தின நிகழ்வை சிறப்பிக்குமுகமாக காரைதீவு பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் காரைதீவு பொலிஸ் நிலைய…
Read More...

பொலிஸாரினால் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கல்முனை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நாடுதழுவிய ரீதியாக பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. அதன் தொடர்ச்சியாக பாடசாலை மாணவ…
Read More...

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணி

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகளில் பொலிஸாரினால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர்…
Read More...

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவான மற்றும் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு…
Read More...