Browsing Category

நிகழ்வுகள்

மாவடி பேர்ல்ஸ் பிரிமியர் லீக் : சாம்பியனானது பேர்ல்ஸ் ஸ்ட்ரைக்கஸ் அணி

-கல்முனை நிருபர்- மாவடிப்பள்ளி மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'பேர்ல்ஸ் பிரிமியர் லீக் பாகம் 3' க்கான போட்டியில் பேர்ல்ஸ் வாரியஸ் அணியை வீழ்த்தி பேர்ல்ஸ்…
Read More...

பொண்டுகள்சேனை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய நிலையிலுள்ள பொண்டுகள்சேனை…
Read More...

வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை

-யாழ் நிருபர்- சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஜக்கியநாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரின் இறுதித் தீர்மான அறிக்கையில், இலங்கை விவகாரத்தில்…
Read More...

ஜனாஸா வாகனத்திற்கு தேவையான மின்கலம் வழங்கி வைப்பு

-கல்முனை  நிருபர்- மருதமுனை ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஜனாஸா வாகனத்தை வினைத்திறனுடன் இயக்க தேவையான மின்கலம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின்…
Read More...

மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் செயற்திட்டம்

-கல்முனை  நிருபர் - பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் ஆரம்ப செயற்திட்டம் வித்தியாலய அதிபர் க.செல்வராஜா…
Read More...

கட்டுமுறிவுக்குளம் பாடசாலையை திரும்பி பார்க்க வைத்த சாதனை

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் அமைந்துள்ள கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல்தடவையாக விளையாட்டு வீரர்களின் திறமையின்…
Read More...

வடக்கு-கிழக்கு உறவு பாலமாக பரிணமித்துள்ள கூட்டுறவு துறை

-கல்முனை நிருபர்- வடக்குஇ கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான உறவு பாலமாக கூட்டுறவு துறை தற்போது பரிணமித்து உள்ளது, என்று கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாச…
Read More...

அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்

-கிளிநொச்சி நிருபர்- மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின்…
Read More...

சர்வதேச பேச்சு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சம்மாந்துறையில் பாராட்டு

-கல்முனை நிருபர்- ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவகம் நடாத்திய சர்வதேச பேச்சு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தாய் நாட்டுக்கு பெருமை ஈட்டிய சம்மாந்துறையை சேர்ந்த மாணவிகளை…
Read More...

வாகரையில் திண்மக் கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- சமூக அபிவிருத்திக்கு சூழலை தூய்மையாக வைத்திருப்போம் எனும் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் வாகரையில் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான திண்மக்…
Read More...