Browsing Category

நிகழ்வுகள்

மட்டு.சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் 50வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு சிவானந்தா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.…
Read More...

கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
Read More...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுலாக்கப்பட்ட ஊரடங்கு வேளையில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கான உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இவ் அத்தியாவசிய உதவியானது,…
Read More...

வாடகை அறைகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- ஊரடங்கு நேரத்தில் வீடுகளிற்கு செல்ல முடியாது வாடகை அறைகளில் தங்கி பாதிக்கப்பட்டிருக்ககூடிய பல்கலை மாணவர்களுக்கு அரியாலை கில்லாடிகள் விளையாட்டுக் கழகதினரால் நேற்று…
Read More...

வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி…
Read More...

மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, அதிபர் ச.சதீஸ்வரன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்றது. மட்டக்களப்பு கல்வி வலய…
Read More...

இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணிக் கச்சேரி

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, இறக்காமம் - 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்ட காலமாக பராமரித்து, குடியிருந்து வரும் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் கோரி…
Read More...

மன்னார் மாவட்டத்தில் எரிபொருட்களை சீராக வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- தற்போதைய சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு சீரான முறையில் வழங்குவது குறித்து மன்னார்…
Read More...

கல்முனை சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எம் ஹுசைன் காலமானார்

-கல்முனை நிருபர்- கல்முனை சாஹிரா கல்லூரியின் ஆசிரியராக பல வருடங்களும், அதிபராக சுமார் பத்து வருடங்களுக்கு மேல் கடைமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஏ.எம்ஹுசைன் அவர்கள் இன்று…
Read More...

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் வாழ்க்கை குறிப்புக்கள் அடங்கிய நூல் வெளியீடு

-கல்முனை நிருபர்- டாக்டர் எஸ்.நளீமுடீன் எழுதிய 'அரசியல் அறம் A.R.M' கவிதை நூல் வெளியீடும் ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை ஏ.ஆர்.மன்சூர்…
Read More...