Browsing Category

நிகழ்வுகள்

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான த லெஜன்ட் கல்லூரி மாணவர்கள் கௌரவிப்பு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- இம்முறை வெளியான கா.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய த லெஜன்ட் கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் பேருவளை…
Read More...

மட்டக்களப்பு-சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சாரண கபோரி நிகழ்வு

இலங்கை திருநாட்டின் 13வது தேசிய கபோரியானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நாடு முழுவதும் ஆரம்பமாகிய நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேசிய கபோரி நிகழ்வானது மிகவும்…
Read More...

முன்பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் செயற்திட்டம்

-கல்முனை நிருபர்- மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் முன்பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் செயற்திட்டமானது தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.…
Read More...

வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக மாணவர்களை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 05 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக மாணவர்களின் மீள் தன்மையை வளர்ப்பதற்குரிய சூழலை உருவாக்கும்…
Read More...

அரச காணிகளை அபிவிருத்தி செய்யும் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டக் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

சர்வதேச விவசாய ஆய்வு மாநாடு 2022

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி –…
Read More...

தேசிய மட்ட அணிக்குள் இடம்பிடித்த மாணவிக்கு இராணுவத்தினரால் புதிய வீடு

-யாழ் நிருபர்- இராணுத்தின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நாட்டிவைக்கப்பட்டது. பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய…
Read More...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்கொலையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கல்முனை நிருபர்- கல்முனை ஆதாரவைத்தியசாலையின் உள நலப்பிரிவின் ஏற்பாட்டில், தற்கொலை தடுப்பு தினம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்…
Read More...

ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் தீர்தோற்சவம்

-வாழைச்சேனை நிருபர்- கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சின்னக்கதிர்காமம் எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக அமையப் பெற்றதுமான…
Read More...

FBY இளைஞர் கழகத்தினால் சிரமதானம்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- நாம் வாழும் புனித பூமி எமது தாய், "சுத்தம் சுகநலம் தரும் " எனும் தொனிப்பொருளில் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவின்  விபுலானந்தர் வீதியில் அமைந்திருக்கும் சமாதான…
Read More...