Browsing Category

நிகழ்வுகள்

குர்-ஆன் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- காத்தான்குடி குர்-ஆன் அபிவிருத்திச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட குர்-ஆன் போட்டிப்பரீட்சையில் பாலமுனை றஹ்மானியா குர்-ஆன் மதரஸாவிலிருந்து தோற்றி சித்தியடைந்த…
Read More...

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்காலம் தொடர்பாக அபிவிருத்திக் குழுக்கூட்டம்

-கல்முனை நிருபர்- காரைதீவு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் தலைமையில்…
Read More...

“உயிரோடு நானாக” நூல் அறிமுக விழா

-மட்டக்களப்பு நிருபர்- கதிர். திருச்செல்வம் எழுதிய 'உயிரோடு நானாக' நூல் அறிமுக விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய…
Read More...

மட்டக்களப்பு-வெல்லாவெளியில் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குபட்பட்ட வெல்லாவெளியில் அப்பகுதியைச் சேர்ந்த 100 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டம்…
Read More...

மட்டக்களப்பு ரோட்டரி கழக ஹெரிடேஜ் 2022-2023 ஆண்டுக்கான புதிய தலைவர் தெரிவு

மட்டக்களப்பு ரோட்டரி கழக ஹெரிடேஜ் 2022-2023 ஆண்டுக்கான புதிய எட்டாவது தலைவராக வைத்திய கலாநிதி குகதாசன் மயூரேஷன் பதவி பிரமாண செய்துகொண்டார் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு…
Read More...

நிந்தவூரில் கலைமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்ற கலை மன்றங்களின் செயற்பாட்டினை இன்னும் மேலோங்கச் செய்வதற்காக கலைமன்ற…
Read More...

மறைந்த அருட்பணி கலாநிதி வே.அந்தனி ஜான் அழகரசன் அடிகளாரின் நான்கு நூல்களின் அறிமுக விழா

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 25 வரையான நூல்களை எழுதிய மறைந்த அருட்பணி கலாநிதி வே.அந்தனி ஜான் அழகரசன் அடிகளாரின் நான்கு நூல்களின் அறிமுக விழா மட்டக்களப்பு சார்ளஸ் மண்டபத்தில் நேற்று…
Read More...

அறநெறிப் பாடசாலைக்கு காசோலை வழங்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் கற்கைகள் நிலையத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவருக்கும்…
Read More...

மறைந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரிக்கு இறுதி அஞ்சலி

-கல்முனை நிருபர்- அண்மையில் காலம்சென்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களின் பூதவுடல் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும்…
Read More...

வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீர் திட்டத்தை வழங்கிய தம்பதியினரின் மனிதாபிமான செயல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீர் திட்டத்தை ஹர்ஷினி குமாரி என்ற தம்பதியினர் வழங்கி வைத்தனர். கோமரங்கடவல-கல்யானபுர பகுதியைச்…
Read More...