Browsing Category

நிகழ்வுகள்

கணபதி அறக்கட்டளை நான்காம் ஆண்டு நிறைவு நாள்

கணபதி அறக்கட்டளை நான்காம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தி பிள்ளையார் திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. கணபதி அறக்கட்டளை நிர்வாகியும். ஸ்தாபகருமான…
Read More...

பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- ஏரிசி (ATC) கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று 1985 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களால், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொதி வழங்கும்…
Read More...

ஈழம் நிசான் அறக்கட்டளையால் 725 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-யாழ் நிருபர்- ஈழ நிசான் அறக்கடையால் 725 மாணவர்களுக்கு, 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம்  ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் -…
Read More...

இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் கலை விழா

-யாழ் நிருபர்- இணுவில் பொது நூலகத்தின் சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் கலை விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இணுவில் பொது நூலக மண்டபத்தில், தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற வைகுண்ட ஏகாதசி விரத பூஜை நிகழ்வு

விரதங்களில் சிறந்த விரதமாகக் கருதப்படும் சொர்க்க வாயில் வைகுண்ட ஏகாதசி விரத பூஜை மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் வெகு சிறப்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

கடற்கரையோர சுற்றுச் சூழலை நாசம் செய்தல் நாட்டுக்கே கேட்டை விளைவிக்கும்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- சுற்றுச் சூழலின் பாதுகாப்பை மேம்படுத்தி, பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாத்து, ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் அமைந்த இயற்கையைத் தக்க வைத்துக் கொள்ளும் கூட்டிணைந்த…
Read More...

களுவாஞ்சிக்குடி நகரில் தை திருநாளை முன்னிட்டு களைகட்டும் வியாபாரம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அவதானிக்க…
Read More...

உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் நிகழ்வில் சாணக்கியன் பங்கேற்பு!

2025 ஆம் ஆண்டின் நான்காவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் நிகழ்வு, இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் ,  தமிழ்நாட்டின் சென்னை வர்த்தக மையத்தில்…
Read More...

மட்டு.குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமசுவாமி ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு

மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமசுவாமி ஆலயத்தில், பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தினரால், மாணிக்கவாசகப் பெருமான் அருள் செய்த திருவாசக முற்றோதல் நிகழ்வு,…
Read More...