Browsing Category

நிகழ்வுகள்

அறிமுக பயிற்சி நெறியும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பும்

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக கடமையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான அறிமுக பயிற்சிநெறி தாய் சேய்…
Read More...

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இரத்ததான நிகழ்வானது இவ் வருடம் 5வது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது.…
Read More...

பாண்டிருப்பில் அறநெறி ஆசிரியைகளுக்கு சீருடை வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், ஆசிரியர்களுக்கான…
Read More...

கொழும்பு செந்தில்குமரன் அறநெறி பாடசாலையில் கலை விழா

கொழும்பு தெமட்டகொடையில் செந்தில்குமரன் அறநெறி பாடசாலையில் கலை விழா நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதியின் இந்து அலுவலக இணைப்பாளர் கலாநிதி சிவ ஸ்ரீ…
Read More...

சாதனையாளர்கள் கெளரவிப்பு விழா

-கிளிநொச்சி நிருபர்- அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டி, சாதனைபடைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களையும், அவர்களது பெற்றார்களையும்…
Read More...

‘வனிதாபிமான’ விருதினை வென்ற உமறு லெவ்வை உம்மு மஜினா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- நாடளாவிய ரீதியில் சிரச TV மற்றும் NDB வங்கி ஆகியன இணைந்து நடாத்திய 'ஸ்ரீலங்கா வனிதாபிமான' விருது வழங்கும் மாகாணப் போட்டியில் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த உமறு லெவ்வை…
Read More...

மன்னாரில் மரநடுகை ஆரம்பித்து வைப்பு

-மன்னார் நிருபர்- 'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண்…
Read More...

iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் சிறுவர் நிகழ்வு

iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் 14.08.2022 அன்று ஏறாவூர் மீராகேணி சிறுவர் இல்லத்திற்கு சென்று அங்கு பயன்தரும் மரநடுகை, மற்றும் மகிழ் வூட்ட ல் செயற்பாடுகளையும், அச்சிறுவர்களுடன்…
Read More...

நல்லூர் அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தில் சூரசம்ஹாரம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் நல்லையம்பதி அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தின், கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சூரசம்காரம் பக்திபூர்வாக…
Read More...

கிழக்கு மாகாண சதுரங்க போட்டி : கல்முனை ஸாஹிரா கல்லூரி சாம்பியன்

-கல்முனை நிருபர்- Pro Knight Chess அகடமியால் கடந்த 24ம் திகதி கிழக்கு மாகாண மாணவர்களுக்கிடையில் நாடாத்தப்பட்ட Individual Chess Championship போட்டியில் ஆண்களுக்கான 15வயது…
Read More...