Browsing Category

நிகழ்வுகள்

நிந்தவூர் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் கெளரவிப்பு நிகழ்வு

-கல்முனை நிருபர்- நிந்தவூரில் உலமாக்களைக் கொண்ட அமைப்பாக இயங்கி வருகின்ற நிந்தவூர் கதீப் பேஸ் இமாம் சம்மேளனத்தின் 'வாழும் போதே வாழ்த்துவோம்' எனும் தொனிப் பொருளினடிப்படையில் நிந்தவூர்…
Read More...

வாழைச்சேனையில் உலக காசநோய் தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'உலக காசநோய் தினம் மார்ச்-24' தொடர்பான விழிப்புணர்வு நிழகழ்வுகள் மட்டக்களப்பு வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் நடைபெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- கல்முனை கமு/கமு/றோயல் வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்வாகிய மற்றும் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

கல்முனை றோயல் பாடசாலைக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர் வசதியும் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினால் கல்முனை கமு/கமு/றோயல் வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர்…
Read More...

வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா கமநலகேந்திர நிலையத் தலைவர் க.நடேசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிலையத்தில் பெரும்பாக…
Read More...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வு

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில்
Read More...

கிளிநொச்சி நீர் வழங்கல் சபையால் இரத்ததான நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- சர்வதேச நீர் வழங்கல் தினமான மார்ச் 22 தினத்தை முன்னிட்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய ஊழியர் தொழிற்சங்கத்தின்ஏற்பாட்டில் தேசிய
Read More...

பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் கலை விழா

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் கலை விழா ஆசிரியை கேமலதா யேசுரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.
Read More...