Browsing Category

நிகழ்வுகள்

“ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை திறந்துவைத்த கடற்றொழில் அமைச்சர்

-யாழ் நிருபர்- இலங்கைத் தயாரிப்பான "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் வியாழக்கிழமை…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு

-யாழ் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரனால் புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேச…
Read More...

பட்டிப்பொங்கல் விழா கோமாதா உற்சவ பவனி

-யாழ் நிருபர்- பட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் புதன் கிழமை யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம்…
Read More...

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8…
Read More...

வீடுகள் கோயில்களில் தைப்பொங்கல்

-மூதூர் நிருபர்- சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மூதூர் பிரதேசத்திலுள்ள உள்ள இந்துக்கள் இன்று செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக வீடுகளில்…
Read More...

கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.…
Read More...

மகா கும்பமேளா இன்று ஆரம்பம்

இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்றாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா நிகழ்வானது இந்தியாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது . உத்தரப்…
Read More...

முன்பள்ளி விடுகை நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை - தோப்பூர் சியா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை அல்ஹம்றா மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை விரதம், கடந்த…
Read More...

புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம்!

இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா - ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த…
Read More...