Browsing Category

நிகழ்வுகள்

கிழக்கு ஆளுநர் மட்டக்களப்பு சாய்பாபா வைத்தியசாலைக்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் , ஸ்ரீ சத்தியசாயி கருனை நிலையம் அறக்கட்டளையின் கீழ் இந்தியாவில் இயங்கிவரும் மட்டக்களப்பில் உள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்சீவனி வைத்தியசாலையில்…
Read More...

திருகோணமலை கிரிக்கெட் வீரர்களுக்கு ‘ஸ்பென்ஸ் விருது’

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'டிவிஷன் 3 ' கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவான வைற்றலின் நிதி அனுசரணையில் சமகாலப் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட…
Read More...

மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது ஆண்டு விழா

மட்/ககு/ கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது வித்தியாலயதினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பாடசாலையின் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஊடாக பாடசாலையின்…
Read More...

காரைதீவில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு செயற்திட்டம்

-அம்பாறை நிருபர்- தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும், நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும்…
Read More...

2 ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது கிண்ணியா மத்திய கல்லூரி

கிண்ணியா மத்திய கல்லூரி 14 வயதுக்குட்பட்ட உதைப் பந்தாட்டப் போட்டியில் 2 ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது -கிண்ணியா நிருபர்- அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில்…
Read More...

அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு செய்யும் வேலைதிட்டம்

-சர்ஜுன் லாபீர்- 2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல், மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல், இக்கட்டான…
Read More...

“பொன் அணிகளின் போர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

-யாழ் நிருபர்- பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பக்றிஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரியின்…
Read More...

57 வருடங்களின் பின்னர் யாழில் இருவருக்கு கிடைத்த உயரிய விருது

-யாழ் நிருபர்- சாரணர் இயக்கத்தின் இளைஞர் சாரணிய பிரிவாக செயற்படும் திரசாரணர் பிரிவில் வழங்கபடுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின்…
Read More...

மட்டக்களப்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாபெரும் கலைவிழா

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளுக்கமைவாக கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள்…
Read More...