Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

-ஆர்.நிரோசன்- 'பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து' எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு தேசிய…
Read More...

மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளனத்தின் ஆண்டு விழா

-கல்முனை நிருபர்- மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் சம்மேளன தலைவர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில்…
Read More...

கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு பாராட்டு விழா

-சர்ஜுன் லாபீர்- சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பேரவைச் சபை செயலாளராக புதியாக பதவியேற்ற இலங்கை நிர்வாக சேவை சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.எம் நஸீருக்கான பாராட்டு…
Read More...

புதிய சிறார்களை வரவேற்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு கடந்த வெள்ளி கிழமை முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது.…
Read More...

மக்கள் சேவையை பாராட்டி றிசாத் பதியுதீனுக்கு நிந்தவூரில் கௌரவிப்பு

மக்கள் சேவையை பாராட்டி றிசாத் பதியுதீனுக்கு நிந்தவூரில் கௌரவிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய…
Read More...

தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய கல்வி பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியின் பட்டிமேடு தி/இ.கி.ச.சாரதா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய கல்விப் பிரிவு இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

திருகோணமலை : மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை அலஸ்தோட்டம் மாதுமை அம்மாள் வித்தியாலயம்,  அன்புவழிபுரம் கலைமகள் வித்தியாலயம் மற்றும் பெருந்தெரு விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும்…
Read More...

உள்ளூர் உற்பத்திகளின் விற்பனை கண்காட்சி

-யாழ் நிருபர்- வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆளுநர் செயலக வழிகாட்டலில் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனைக் கண்காட்சி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக…
Read More...

ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இடையிலான சந்திப்பு

ஜப்பான் தூதுவராலய அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை 4மணியளவில் கலைப்பீட மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில்…
Read More...

மட்டு.செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் மென்பந்து…

மட்டக்களப்பு பட்டிப்பளை செட்டிபாளையம் மகா வித்தியாலய விளையாட்டு குழுவினால், செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஆண்டு ரீதியான பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் மென்பந்து…
Read More...