Browsing Category

நிகழ்வுகள்

படையினரால் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மடு சந்தி வரை மாபெரும் சிரமதானம்

-மன்னார் நிருபர்- மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான பாலத்தடி இல் இருந்து மடு சந்தி வரையும் மாபெரும் சிரமதானம் கடந்த வியாழக்கிழமை …
Read More...

காரைதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

காரைதீவு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் நடமாடும் சேவை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை காரைதீவு பிரதேச செயலக முன்றலில் பிரதேச…
Read More...

மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆலோசனைக்கு அமைவாக மாற்றுத் திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துதல் எனும் திட்டத்துக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகப்…
Read More...

திருக்கேதீச்சர ஆலய உபயகாரர்களுக்கு காளாஞ்சி வழங்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க, பாடல் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…
Read More...

சமஸ்டி அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்தாடல்

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவர்கள்,  இளைஞர்கள் மற்றும்…
Read More...

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறுகின்றது மட்டக்களப்பு பாடுமீன்…
Read More...

மட்டக்களப்பு-நாவற்குடா லூர்த்து மாதா ஆலய உற்சவம் நிறைவு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்த்து மாதா அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கலுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவுற்றது. இதன்போது, ஆலயப் போதகர்…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுவக்கர் தலைமையில் வேந்தர் கௌரவ பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் இன்று…
Read More...

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

கிளிநொச்சியில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இன்று காலை 10 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் வைத்தியர்கள்இ தாதியர்கள் என பலரும்…
Read More...

திருகோணமலையில் சிறுவர்களுக்கான “Marine Mile Challenge” நீச்சல் போட்டி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் சிறுவர்களுக்கான "Marine Mile Challenge" என்ற தலைப்பில் நீச்சல் போட்டி நடாத்தப்பட்டது. திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலிலிருந்து சல்லி அம்மன் கோவில்…
Read More...