Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கின் தாக்கம் அதிகரித்துச் செல்வதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.…
Read More...

ஆரம்ப மருத்துவமனையில் கட்டடங்கள் திறந்து வைப்பு!

-யாழ் நிருபர்- தொல்புரம் ஆரம்ப மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பெற்ற வாகனத் தரிப்பிடம் மற்றும் நோயாளர் காத்திருக்கும் மண்டபம் என்பன இன்று திங்கட்கிழமை  சம்பிரதாயபூர்வமாக…
Read More...

சூழல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,  இன்று திங்கட்கிழமை   மட்டக்களப்பில் சிறப்பு நிகழ்வுகள்…
Read More...

மூதூரில் டெங்கு ஒழிப்பு நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்- மூதூர் கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில், அதிகரித்துவரும் டெங்கு தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடு-தனியார்…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ரொட்டரி கழகத்தினால் கழகத்தின் தலைவர் அஜந்திக்கா, செயற்திட்ட தலைவர் அபிநயா ரகுராம் ஆகியோரினால் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத்…
Read More...

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற பொசன் நிகழ்வு!

-மன்னார் நிருபர்- பொசன் பண்டிகையை முன்னிட்டு மன்னார் தள்ளாடி சந்தியில் மன்னார் தள்ளாடி இராணுவ தளபதியின் வழிகாட்டல் மற்றும் பூரண மேற்பார்வையின் கீழ் இராணுவ பொசன்…
Read More...

யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் எற்பாட்டில் யோகா பயிற்சிப்பட்டறை!

-யாழ் நிருபர்- யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் எற்பாட்டில்  யோகா பயிற்சிப்பட்டறை இன்று யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். இந்திய…
Read More...

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய இரதோற்சவம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுதுமலையில் அமைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயத்தின்…
Read More...

டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பிலான ஆலோசனை கூட்டம் மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாகாண சபை கட்டிடத்தில் இடம் பெற்றது.…
Read More...

முன்னாள் உபவேந்தருக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இறுதி அஞ்சலி!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி பேராசிரியர் பொன்கலன் இராஜேந்திரம் அடிகளார் தனது 89 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை  காலமானார்.…
Read More...