Browsing Category

நிகழ்வுகள்

கல்விப்பிரச்சினை சம்பந்தமாக ஆளுனருடன் இம்ரான் எம்.பி சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கல்விப்பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மற்றும் விரைவில் வழங்கப்படவுள்ள கல்வியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள்…
Read More...

சண் தவராஜாவின் ‘காணாமல் போனவர்கள்’ சிறுகதைத் தொகுப்பு நூல் சென்னையில் அறிமுகம்

இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடான புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வாழும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சண் தவராஜாவின் 'காணாமல் போனவர்கள்' சிறுகதை நூல் அறிமுக விழா சென்னை தமிழ்…
Read More...

மட்டு.கல்லடி இக்னேசியஸ் வித்தியாலயத்தில் சிரமதானம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜாவின் அறிவுறுத்தலுக்கமையவும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா…
Read More...

சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலைக்கூடல்!

-மட்டக்களப்பு நிருபர்- சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ மண்முனை- வடக்கு பிரதேச செயலகம் மற்றும் ஏ.டி.ரி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய…
Read More...

அறநெறி பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார இணையவழிப் பண்ணிசை பயிற்றுவிப்பாளரின் அனுசரனையுடன்…
Read More...

தம்பலகாமத்தில் நிலக்கடலை அறுவடை நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்_ தம்பலாககம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பாலம்போட்டாறு 'சௌபாக்கியா 'உற்பத்திக் கிராமத்தின் நிலக்கடலை அறுவடை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற…
Read More...

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாபெரும் மரநடுகை திட்டம்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான ஒரு பெருநிறுவன சமூகப்பொறுப்பு தொனிப்பொருளில் 10 ஆயிரம் மரங்களை நடுதல்…
Read More...

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வட்டுவான் க வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும்…
Read More...

மட்டக்களப்பில் சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலம்!

-மட்டக்களப்பு நிருபர்- உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டலை வழங்கும் சுற்றாடல் தின விழிப்புணர்வு மற்றும் ஊர்வலம்…
Read More...