Browsing Category

நிகழ்வுகள்

மட்டு.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிறுநீரக சனனி சத்திரசிகிச்சை விடுதி, ஆரோக்கிய வாழ்வு நிலையம் மற்றும் Digital OPD System ஆகிய…
Read More...

பழைய மாணவர்களால் பாடசாலைக்கு மின் இணைப்பு வசதி வழங்கி வைப்பு

-சர்ஜுன் லாபீர்- கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு பகுதியில் மின்சார இணைப்பு இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களை மேற்கொண்டு வந்தனர். இது…
Read More...

கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் அமுதவிழா இன்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள்…
Read More...

கொவிட்-19 மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள்

நாட்டிற்குள் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

வர்த்தக செயற்பாடுகளை இலகுபடுத்த தேசிய முன்மொழிவொன்றை துரிதமாக தயாரிக்குமாறு பணிப்புரை

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்கான முன்மொழிவொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…
Read More...

இலக்கிய ஆளுமை கலைவாதி கலீல் காலமானார்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஈழத்தின் தலை சிறந்த இலக்கியவாதியும் பன்முக ஆளுமை கொண்ட பல்துறைக் கலைஞருமான தாஜுல் உலூம் கலைவாதி கலீல் இன்று  வெள்ளிக்கிழமை காலை காலமானார்.…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கையளிப்பு!

-கிண்ணியா நிருபர்- வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருந்து சார் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது திருகோணமலை…
Read More...

ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் தொடர்பில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்று கிண்ணியா பிரதேச சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More...

கச்சான் உற்பத்தியை மேற்கொண்டு அறுவடையை முன்னெடுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கச்சான் கடலை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விதை கச்சான் 20 கிலோ வழங்கி…
Read More...

மலேசிய எழுத்தாளர் இராஜேந்திரன் பெருமாள் மட்டக்களப்பிற்கு விஜயம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தொடர்புகுழ தலைவர் இராஜேந்திரன் பெருமாள் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம்  மேற்கொண்டுள்ளார். அவரை மின்னல்24 செய்திகள்…
Read More...