Browsing Category

நிகழ்வுகள்

மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது. ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர்   …
Read More...

கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவலீமன் சிலம்பம் சம்மேளனத்தின் தலைவரும் பாபு, சின்ரியு…
Read More...

அன்று இலங்கைப் பல்கலைக்கழகங்கள் முதன்மையான இடத்தில் இருந்தது

அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும்…
Read More...

சேருவில – வெருகல் படுகொலையின் 37ம் ஆண்டு நாள்

-திருகோணமலை நிருபர்- இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று வெருகல் பிரதேசத்திலுள்ள பரிந்துரை செயற்பாட்டுக் குழுவினர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், படுகொலை…
Read More...

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரை!

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான…
Read More...

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி கௌரவிப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி…
Read More...

இரண்டாவது சங்கிலிய மன்னனின் 404 ஆவது சிரார்த்த தின நினைவேந்தல்

-யாழ் நிருபர்- இலங்கை சிவசேனை அமையத்தின் எற்பாட்டில்,  மறவன்புலவு சச்சிதானந்தம்  நெறிப்படுத்தலின் கீழ் யாழ். இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னனான 02 ஆவது சங்கிலிய மன்னனின் 404 ஆவது…
Read More...

மன்னாரில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்த தான நிகழ்வு!

-மன்னார் நிருபர்- மன்னார் தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவு மற்றும் 543 வது படைப்பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் நகர…
Read More...

திருஞானசம்பந்தர் சுவாமிகள் குருபூசை தின நிகழ்வு

-கிரான் நிருபர்- தேவாரத்தை பாடியருளிய 63 சமயகுரவர்களில் ஒருவரான திருஞானசம்மந்தர் சுவாமிகளின் குரு பூஜை தின நிகழ்வுகளும் வழிபாடுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணையடி திருஞானசம்பந்தர்…
Read More...

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய பொன்விழா நிகழ்வும் இலக்கிய தென்றல் மலர் வெளியீடும்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் நேற்று…
Read More...