Browsing Category

நிகழ்வுகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட வாழ்வாதார திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கும் விசேட திட்டத்தை அமுல்படுத்துவதற்கான கலந்துரையாடொன்று மாவட்ட செயலகத்தில்…
Read More...

நூறு அடி உயரமான இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

-யாழ் நிருபர்- யாழ்.மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்_ திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட சென்மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்…
Read More...

சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன்…
Read More...

மன்னாரில் பகல் நேர குழந்தை பராமரிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு!

-மன்னார் நிருபர்- உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்ப்பட்ட சேய் பகல்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விவசாய மீளாய்வு கூட்டம்

-கிரான் நிருபர்- விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற விவசாய ரீதியிலான முன்னேற்ற செயற்பாடுகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் ஒன்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்  காதர்…
Read More...

திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா!

- கிண்ணியா நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 09 ம் நாள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மிகவும்…
Read More...

முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு

-யாழ் நிருபர்- நாவலர் சோலை முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. யாழ்ப்பாணம் நீராவியடி சைவ பரிபாலனசபையில், நாவலர் சோலை முன்பள்ளியில்…
Read More...

கல்முனை வலய தமிழ் பாட வளவாளராக ஜெஸ்மி எம்.மூஸா நியமனம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ்ப் பாட ஆசிரிய வளவாளராக ஜெஸ்மி எம்.மூஸா நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்புரையின்…
Read More...

திருகோணமலையிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை!

-கிண்ணியா நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு திருகோணமலை திருக்கோணேசர் யாத்திரிகர் சபையினால் கதிர்காம பாதயாத்திரை…
Read More...