Browsing Category

நிகழ்வுகள்

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்!

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் மஹாகும்பாபிஷேகம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக  இடம்பெற்றது. எண்ணெய்காப்பு 21.06.2023 முதல்…
Read More...

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் மு.தயாளனின் 6 நூல்களின் வெளியீட்டு விழா!

-மட்டக்களப்பு நிருபர்- மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்திய புலம்பெயர் எழுத்தாளர் மு.தயாளனின் "இதிகா- (நாவல்) பாகம் - I .மற்றும் பாகம்- Ii, "எதிரொலி" (சிறுகதை), "வின்னிமண்டேலாவின்…
Read More...

கோவிலூர் செல்வராஜனின் “கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் வெளியீடு!

-மட்டக்களப்பு நிருபர்- ஊடகலியலாளரும், எழுத்தாளரும், பாடலாசிரியரும் எனப் பன்முக ஆளுமை கொண்ட கோவிலூர் செல்வராஜன் எழுதிய 'கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்' நூல் கல்முனை நெற்…
Read More...

மண்முனை தென்மேற்கு கோட்ட விளையாட்டுப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு புதன்கிழமை  அரசடித்தீவு விக்னேஸ்வரா…
Read More...

நான்கு பிரிவுகளைக் கொண்ட வைத்தியர் விடுதிக்கு அடிக்கல் நடும் விழா!

உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சம்மாந்துறை ஆதார…
Read More...

சமூக நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மற்றும் அநுராதபுர மாவட்ட செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட மற்றும் அநுராதபுர மாவட்ட கலைஞர்களுக்கிடையேயான சமூக நல்லிணக்க ஒன்றுகூடல்…
Read More...

காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு கிழக்கு ஆளுனர் விஜயம்!

காத்தான்குடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  சென்று தரிசித்ததுடன்,  தமிழ் மொழி, மொழி பெயர்ப்புடன் கூடிய அல் குர்ஆன் பிரதி…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சின்னப் புல்லுமலையில் அமைந்துள்ள கலிக்குளம் சி.பி.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன் வை.எம்.சி. ஏ…
Read More...

மட்டக்களப்பு-பாலவிநாயகர் அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய பரிபாலன சபையினரின் சிவ தொண்டர் திருக்கூடத்தின் அனுசரணையில் இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால…
Read More...

ஏறாவூரில் நடைபெற்ற அறிவுக் களஞ்சியப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்- ஏறாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் மாணவர்களுக்கிடையிலான அறிவுக் களஞ்சியம் வினா விடைப் போட்டியில் முதலாவது போட்டி ஏறாவூர் நகரசபை…
Read More...