Browsing Category

நிகழ்வுகள்

மலேசிய நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுனருக்கிடையில் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானை மலேசியா உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் எடம், கொழும்பில் உள்ள மலேசியாவின் சான்சரி உயர்ஸ்தானிகராலயத்தின் தலைவர் திரு. அனூரின்…
Read More...

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில் COOP Fresh திறந்துவைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில் COOP Fresh  பல்பொருள் விற்பனை நிலையம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

முறையற்ற படகு சேவை அனுமதியை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவெளி கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையாளர்களுக்கான புறாத் தீவு படகு சேவை இடம் பெற்று வரும் நிலையில் முறையற்ற அனுமதி பத்திரம் பெற்று படகு…
Read More...

“காணிக்கு குருநாதன்” எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும்!

காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும் -அம்பாறை நிருபர்- எம்.ஆர்.எம் றஜாய் எழுதிய காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும் கிழக்கு மாகாண குடியேற்ற…
Read More...

லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களின் பட்டமளிப்பு விழாவும் வருடாந்த நிகழ்வும்!

கல்முனையில் கடந்த 18வருட காலமாக இயங்கி வருகின்ற லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களின் பட்டமளிப்பு விழாவும், வருடாந்த நிகழ்வும் பாலர் பாடசாலையின் ஸ்தாபகரும் அதிபருமான…
Read More...

வெருகலில் சமஷ்டி தொடர்பான கருத்தாடல்

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெருகலில் இடம்பெற்றது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட…
Read More...

மட்டக்களப்பில் ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்- இலங்கை,  சிவராம் ஞாபகார்த்த மன்றம் - சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய…
Read More...

நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மஹாகும்பாபிஷேகம்

-யாழ் நிருபர்- யாழ். நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 07.00 மணிக்கு நடைபெற்றது.…
Read More...

அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை கிளிவெட்டியில்…
Read More...