Browsing Category

நிகழ்வுகள்

கிண்ணியா பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு புதிய மைதானம்

-திருகோணமலை நிருபர்- நீண்டகாலமாக புதுக்குடியிருப்பு மற்றும் குட்டியாகுளம் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்துவதற்கு மைதானம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர்.…
Read More...

வீட்டுத்தோட்டம் செய்வதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- ISD ன் நிதிப் பங்களிப்பின் மூலம் மக்கள் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய ஒத்துழைப்பு குழுக்களை அறிவு ரீதியாக வலுப்படுத்தும்…
Read More...

மட்டு.கோட்டைக்கல்லாற்றில் “பனியும் தண்டனையும்” நூல் வெளியீட்டு நிகழ்வு

கலாநிதி கல்லாறு சதீஸ் எழுதிய “பனியும் தண்டனையும்” எனும் புலம்பெயர் சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கோட்டைக்கல்லாறு மகா…
Read More...

நர்த்தன கலாச்சார விழா

நர்த்தன கல்சரல் பெஸ்டிவல் என்ற தலைப்பில் இன்று செவ்வாய் கிழமை பி.ப 3.30 மணியளவில் சப்பரகமுவ பல்கலைகழக தமிழ் மாணவர்கள் மற்றும் நர்த்தனகலாலயம்(நாவற்குடா) இணைந்து மட் /மகாஜன கல்லூரியில்…
Read More...

இளைஞர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிராஜ்நகர் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இளைஞர்களுக்கான போதைப்பொருள் பாவனைத் தடுப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று…
Read More...

யாழ். அம்பலவாணர் முருகன் ஆலய திருமஞ்ச திருவிழாவில் கலந்துகொண்ட தென் இந்திய நடிகர்கள்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தாவடி அம்பலவாணர் முருகன் கோவிலின் திருமஞ்ச திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட…
Read More...

இந்திய வர்த்தக குழு யாழ்ப்பாணம் வருகை : முதலீடுகள் தொடர்பில் ஆராய்வு

-யாழ் நிருபர்- இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை இன்று திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு…
Read More...

மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம் – இரா.சாணக்கியன்

துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு யூலை தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்தி தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

மன்னாரில் மலையக மக்களின் உரிமை நடைபவணி க்கு ஆதரவு நிகழ்வு

-மன்னார் நிருபர்- வேர்களை மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையக மக்களின் நடைபவனி க்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை  மதியம் 3 மணியளவில் மன்னார்…
Read More...

இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகம் கலைப்பு : தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் சட்ட விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க…
Read More...