Browsing Category

நிகழ்வுகள்

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு…
Read More...

ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர்பூட்டு விழா

ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர்பூட்டு விழா மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஏர்பூட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை ஆலய புனித பூமியில் பாரம்பரிய முறையைத் தழுவி…
Read More...

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் பணியை நிரந்தரமாக்குமாறு கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் 9 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பணியை…
Read More...

நினைவுகளை மீட்கும் வெள்ளிவிழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை இ.கி.ச.ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 1998ம் ஆண்டில் உயர்தரம் கல்வி கற்று 25 ஆண்டினை நினைவு கூறும் முகமாக நினைவுகளை மீட்கும் வெள்ளிவிழா…
Read More...

தென்றல் சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடியிலிருந்து காலாண்டுச் சஞ்சிகையாக கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் "தென்றல்" சஞ்சிகையின் "60" ஆவது இதழ் வெளியீடு மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி…
Read More...

சமூக ஊடகங்களினால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கருத்தறியும் செயலமர்வு

பிராந்தியத்தில் சமூக ஊடகங்களினால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கருத்தறியும் செயலமர்வு பிராந்தியத்தில் சமூக ஊடகங்களினால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன்…
Read More...

மன்னாரில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய நிருவாக தெரிவு

-மன்னார் நிருபர்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு இன்று சனிக்கிழமை, கட்சியின் நிர்வாக செயலாளர்   சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில், கட்சியின்…
Read More...

யாழ்ப்பாணத்தில் மாபெரும் கைத்தொழில் கண்காட்சி

-யாழ் நிருபர்- கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி…
Read More...

திருகோணமலையில் பௌர்ணமி தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்தின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பௌர்ணமி தின நிகழ்வு கடந்த புதன்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற…
Read More...

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 43 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

-மன்னார் நிருபர்- தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 43 வது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை  காலை 10 மணியளவில் மன்னாரில் நினைவு கூறப்பட்டது. மன்னார் பஜார்…
Read More...