Browsing Category

நிகழ்வுகள்

உப்பாறு வைஷ்ணவி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா-உப்பாறு வைஷ்ணவி வித்தியாலய மாணவர்களுக்கு திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. கிண்ணியா கல்வி…
Read More...

கல்முனை மாநகர சபையினால் நூராணியா மையவாடி சிரமதானம்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையின் சேவை விநியோக மேம்பாடு திட்டத்தின் கீழ் கல்முனை நூராணியா மையவாடியை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் வேலைத் திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

ஓய்வு பெற்ற, இடமாற்றலான அதிபர்களுக்கு காரைதீவில் சேவை நலன் பாராட்டு விழா

கல்முனை கல்வி வலயத்தின் காரைதீவு கோட்டப் பாடசாலைகளில் அதிபர்களாக சேவையாற்றி ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற அதிபர்களின் சேவையைப் பாராட்டுமுகமாக,  காரைதீவு கோட்ட அதிபர்கள்…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்தப் பொதுப் பட்டமளிப்பு விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிராதான வளாக நல்லையா மண்டபத்தில் அக்டோபர் 7 ம் மற்றும் 8ம் திகதிகளில் வெகு…
Read More...

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 600,000 ரூபாய் பெறுமதியான மானிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தியாக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு…
Read More...

சர்வதேச அளவில் சாதித்த கால்தீன் பாத்திமா லனாவுக்கு பாராட்டு

சம்மாந்துறை கல்வி வலய நாவிதன்வெளி சாளம்பைக்கேணி கமு/சது/அஸ்- சிராஜ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தரம் 9ல் கல்வி பயிலும் மாணவி கால்தீன் பாத்திமா லனா சர்வதேச அபாகஸ் (Abacus)…
Read More...

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையால் வறுமையான குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கல்…

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையால் ஆலயத்திற்கு நேர்த்திக் கடனாக கிடைக்கப் பெற்ற பசுக்களை வறுமையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்…
Read More...

போதையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக துடைத்தெறியாமல் நாம் நிலவுக்கு போவதைப்பற்றி சிந்திக்க…

உலகில் ஆகக்கூடிய சம்பளம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றால் அது பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்குத்தான் என்று நான் சொல்வேன். ஏன் என்றால் எமது குழந்தைகளின் ஆரம்பமே அங்கேதான் தொடங்குகிறது.…
Read More...

5S தரச் சான்றிதழினை பெற்றது வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட 5S தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி…
Read More...

அல்-அஸ்ரப் மஹா வித்தியாலய சர்வதேச சிறுவர் தினம்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட காரைதீவுக் கோட்ட கமு/கமு/மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தினம் வெகு விமர்சியாக அதிபர் வீ. முஹம்மட்…
Read More...