Browsing Category

நிகழ்வுகள்

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விழிப்புணர்வு…

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போஷாக்கு மற்றும் ஆரோக்கிய உணவு பழக்கம் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு நேற்று…
Read More...

ஆசியா கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து போட்டி : தம்பலகாமத்தை சேர்ந்த வீரர் பங்கேற்பு

-கிண்ணியா நிருபர்- ஆசியாக்கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து சுற்றுப்போட்டியானது நேபாளம் நாட்டின் கத்மண்டு நகரில் இடம் பெற்றது. இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி தம்பலகாமம்…
Read More...

ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகம் பொது மக்கள் பார்வைக்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகம் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை சிறப்பிக்கு முகமாக தென்கிழக்கு பல்கலைகழக வளாகம் இம்மாதம் 24, 25ஆம் திகதிகளில்…
Read More...

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் மோதல் தொடர்பிலான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் தொடர்பாக யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியம், மற்றும் கல்விச்சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பிலான கலந்துரையாடல்…
Read More...

கலாபூஷண அரச விருது விழா

காரைதீவு பிரதேச செயலகம் சார்பாக கலந்து கொண்டு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2023 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நடத்தப்பட்ட கலாபூஷண அரச விருது விழாவின் போது இலங்கையின்…
Read More...

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளையின் நிர்வாகத் தெரிவு

-யாழ் நிருபர்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளையின் நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை  மாலை நீர்வேலியில் நடைபெற்றது. வலிகாமம் கிழக்குபிரதேச சபையின் முன்னாள்…
Read More...

சாய்ந்தமருதில் இலவச சட்ட ஆலோசனை பற்றிய செயலர்வு

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பிரிவு மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை பற்றிய செயலர்வு…
Read More...

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களுக்கான திறன் அபிவிருத்திக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி

இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சும்இ தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண உத்தியோத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி வளர்ப்பது சம்பந்தமான மூன்று நாள் வதிவிட…
Read More...

சாய்ந்தமருதில் சிவில் பாதுகாப்பு குழுவின் ஒன்றுகூடல்

சாய்ந்தமருது 08ம் பிரிவின் சிவில் பாதுகாப்பு குழுவின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பரிசோதகர் வை.பி. அய்யூப் தலைமையிலும் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ். அக்பர் ஒருங்கிணைப்பிலும் நேற்று…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...