Browsing Category

நிகழ்வுகள்

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை விசேட காலை ஆராதனை அதிபர் தலைமையில்…
Read More...

சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி விழா

சக்திக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகிறது. அந்தவகையில் கடந்த ஒன்பது நாட்களாகவும் துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்குரிய பூஜைகள் நடைபெற்று…
Read More...

அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆயுதபூஜை

நவராத்திரி விரதமானது உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு முக்கிய விரதமாக காணப்படுகிறது. 10 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்தில் முதல் மூன்று நாட்களும்…
Read More...

யாழில் இடம்பெற்ற மகிஷா சூரசங்காரம்

நவசக்தி வடிவமாக அருள்விளங்கும் முப் பெரும் தேவிகளின் நவராத்திரி உற்சவத்தின் 09 நாள் உற்சவம் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண  மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில் சிறப்பாக…
Read More...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இணையதளம் அங்குரார்ப்பணம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகபூர்வ இணையதளம் நேற்று  திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

திருகோணமலை மாவட்ட எமுத்தாளர்களின் புத்தக கண்காட்சி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தின் வாசகர் வட்டம் மற்றும் பொது நூலகம் இணைத்து திருகோணமலை மாவட்ட எமுத்தாளர்களின் மாபெரும் புத்தக கண்காட்சி கடந்த…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு வினைத்திறனாக இயங்கி வருகிறது

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு பல்வேறு துறைசார் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களின் நியமனங்களை அடுத்து மிகவும்…
Read More...

சமூக பொலிஸ் குழுவில் இணைந்த புதிய அங்கத்தவர்கள் வரவேற்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி - 14ஆம் கிராம சேவகர் பிரிவில் இயங்கும் சமூக பொலிஸ் குழுவின் (14) பிரிவின் சமூக பாதுகாப்பு தொடர்பான…
Read More...

இரண்டு தசாப்தங்களின் பின்னர் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்

-கிண்ணியா நிருபர்- திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்கள் பாடசாலையில் விட்டு வெளியேறி 20 வருடங்கள் ஆகின்றன. இதனை முன்னிட்டு…
Read More...

இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற “அகரத்தின் சுவடிகள் – உன்னத கௌரவம் ”…

இறக்காமம் பிரதேச செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "அகரத்தின் சுவடிகள் - உன்னத கௌரவம் " உலக ஆசிரியர் தின நிகழ்வு செவ்வாய் கிழமை பிரதேச…
Read More...