Browsing Category

நிகழ்வுகள்

சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான அருங்காட்சியகத்தில் சமாதான நிகழ்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கிளிநொச்சியில் அமையப் பெற்றுள்ள சமாதான சகவாழ்வு அருங்காட்சிக் கலையரங்கில் சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான பொங்கல் நிகழ்வுகள் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்…
Read More...

மனித உரிமைகள் பற்றி மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்: சட்டத்தரணி டுலான் தஸநாயக்க

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மனித உரிமைகள் பற்றியும் அவை எவ்வாறு மீறப்படுகின்றன என்பது பற்றியும் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும் என வாழ்வதற்கான மனித உரிமைகள் நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி…
Read More...

யாழ். கோப்பாய் சிவாக்ஷர கௌசிக குருகுலத்தின் ஆண்டு விழா

-யாழ் நிருபர்- கோப்பாய் சிவம் ஐயாவால் நடத்தப்படும் குருகுலம் காலத்தின் தேவை கருதிய ஒன்று என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்து சமய பேரவை மண்டபத்தில் நேற்று முன்…
Read More...

மட்டக்களப்பில் 350 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” எனும் தொணிப்…
Read More...

45 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம்

45 ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம் அதன் கலை இலக்கிய, ஊடக மற்றும் சமூகமேம்பாட்டு பணிகளை மேம்படுத்தும் நோக்கோடு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அதன் மகளிர் அணியின் ஏற்பாட்டில்…
Read More...

சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச தொழு நோய் தினத்தை முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வும் தோல் நோய் சிகிச்சையும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் .எம் எம்…
Read More...

மூதூர் பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம்.ஜம்சித் இன்று திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்…
Read More...

மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கல்குடா வலயத்துக்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று…
Read More...

காங்கேசன்துறை சுற்றுலா பிரதேசம் துப்பரவு

வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் திலக் தனபாலவின் வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் உத்தியோதர்களால் கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தத்…
Read More...

401ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம்

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை…
Read More...