Browsing Category

நிகழ்வுகள்

கிண்ணியாவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டம்

அரசாங்கத்தின் கிராமிய வீதிகள் அபிவிருத்திக்கான தேசிய வேலை திட்டத்தின் கீழ் கிண்ணியா நகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 5 கிலோ மீட்டர் வீதிகளை புனரமைப்பு செய்கின்ற தேசிய வேலை திட்டமானது…
Read More...

சம்மாந்துறையில் பழுதடைந்த வீதி மின்விளக்குகள் சீரமைப்பு

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாகப் பழுதடைந்து காணப்பட்ட வீதி மின்விளக்குகளைச் சீரமைக்கும் மற்றும் புதிய மின்விளக்குகளைப் பொருத்தும் பணிகள் தற்போது மிகத் துரிதமாக…
Read More...

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னானின் முன்னெடுப்பில், ரூபாய் 06 லட்சம் செலவில், முதல் கட்டமாக 500 மாணவர்களுக்கு கற்றல்…
Read More...

மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா

மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. அதன்படி அதற்கு முந்தையநாளான…
Read More...

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் – பிரித்தானிய…

-யாழ் நிருபர்- பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick), யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, இன்று புதன்கிழமை காலை 08.15 மணிக்கு அரசாங்க அதிபர்…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சமூக சேவைகள் திணைக்களத்தின் சமுதாய மட்ட புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்கு  210,000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் நேற்று…
Read More...

மட்டு.வாழைச்சேனை கமநல அமைப்புகளின் பொங்கல் விழாவும், இரத்ததான நிகழ்வும்

மட்டக்களப்பு-வாழைச்சேனை, கமநல பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புக்களும், கமநல அபிவிருத்தி குழுவும் இணைந்து நடாத்திய, இரத்ததான நிகழ்வு, பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு, கௌரவிப்பு நிகழ்வுகள்…
Read More...

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வும், பொங்கல் விழாவும்

-யாழ் நிருபர்- யாழ்.வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா ஆரம்ப நிகழ்வும், பொங்கல் விழாவும் நேற்று திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க நடை…
Read More...

30 ஆண்டுகால ஒளிநிறைந்த பயணத்தை தொடரும் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா

30 ஆண்டுகால ஒளிநிறைந்த பயணம் தொடர்பாக, ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்று, இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் பயனியர் வீதியில்…
Read More...

ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு

-மன்னார் நிருபர்- தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ (TELO) கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழீழ…
Read More...