
-மூதூர் நிருபர் –
தமிழரசுக் கட்சியின் வழக்கு திருகோணமலை நீதிமன்றில்
தமிழரசு கட்சியின் புதிய தலைவர், எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலை சமர்ப்பிக்க வேண்டும், என நீதிமன்றால் உத்தரவிட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரணியும், குறித்த வழக்கின் எதிராளியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் வழக்கானது, திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த வழக்கானது இன்று புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளகப்பட்டபோதே, நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
வழக்கு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,