குளியாப்பிட்டியில் உணவகங்களில் விசேட சோதனை நடவடிக்கை
குளியாப்பிட்டிய நகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்று செவ்வாய் கிழமை விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையின போது மனித பாவனைக்கு உதவாத மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உற்பத்தி செய்த பல உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது, சில உணவகங்களின் உரிமையாளர்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்