Browsing Category

கல்வி

மட்டக்களப்பில் 350 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” எனும் தொணிப்…
Read More...

மட்டக்களப்பில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

மட்டக்களப்பில் வர்த்தகரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினருமான அழகையா தேவகுமாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.…
Read More...

கிழக்கு ஆளுநரை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் 2024 ஆகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் பரீட்சை எழுதி நேர்முப்பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவிற்கு இடையில்…
Read More...

மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கல்குடா வலயத்துக்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்பரிசீலனை ஆரம்பம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கான செயல்முறை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கு இணையவழி…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவு…
Read More...

யாழ். சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

யாழ். சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் நலன்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முகமாகவும் கணினி பயிற்சி நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று…
Read More...

பரீட்சை எழுதிய 319,284 மாணவர்களில் 51,244 மாணவர்கள் சித்தி!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், கிட்டத்தட்ட 16.05 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பரீட்சை…
Read More...

தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி…
Read More...

550 மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - களுவதாவளைக் கிராமத்தில் இயங்கிவரும் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த…
Read More...