Browsing Category

கட்டுரை

அன்னையர் தின கவிதைகள்

"உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை. அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை! உயிரைத் துளைத்து…
Read More...

வீட்டிற்குள் பல்லி வந்தால்? ஜோதிடம் கூறுவது இதுதான்

ஜோதிடத்தில் பல்லி பற்றி பல விடயங்கள் கூறப்பட்டுள்ளது. பல்லியைப் பார்ப்பது சுபம் என்றும் சிலர் அசுபம் என்றும் கூறுகின்றனர். பல்லிகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பயப்படுவார்கள். அவற்றை…
Read More...

முகத்தை சைட் எபக்ட் இல்லாமல் இயற்கையாக பொலிவாக்க வேண்டுமா?

அனைவருக்கும் தாங்கள் அழகாக இருப்பது செல்ப் கான்பிடன்ஸாக உணர்கிரார்கள் அதற்காக........... 🎀 சிலர் இரசாயன க்றீம்களை பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அதன் காரணமாக முகத்தில் ஏற்படக்கூடிய…
Read More...

யார் இந்த கேணல் சாண்டர்ஸ்?

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவண்டு போனவனாக தான் இருப்பான். ஆனால் இங்கு நாம் பார்க்க போகும் நபர் 1009 தடவைகள் தோல்விகளை தழுவியும் தனது விடாமுயற்சியால்…
Read More...

Tsunami, Psychology போன்றவற்றில் முதல் எழுத்தான “T”, “P” ஏன்?

"Tsunami" ஜப்பானிய மூலச்சொல்லிருந்து ஆங்கிலத்திற்கு வந்த சொல். "tsu" என்றால் "துறைமுகம்"; "nami" என்றால் "அலை." ஆங்கிலத்துக்குரிய சொற்கள் "ts" எனும் உயிர்மெய்யெழுத்துக் கூட்டில்…
Read More...

சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் வித்தியாசம் என்ன?

இந்த பிரபஞ்சம் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது. அப்படி உருவான இந்த பிரபஞ்சத்தில் நிகழும் முக்கிய விடயங்களில் ஒன்று தான்  சூரியன் மற்றும் சந்திர கிரகணம். இது வானியல்…
Read More...

டெங்கு நோயால் கிழக்கில் இருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4300 நோயாளர்கள் இனங்…
Read More...

ஆபாசபட நடிகைகளில் மியா கலிஃபா ஏன் பிரபலமானவர்?

மியா கலிஃபா என்ற நடிகையை அறியாதவர்கள் பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம்,  இவர் நீலப்பட (BlueFilm) நடிகையாக பிரபலமானவர். பொதுவாக சினிமா துறையை எடுத்துக்கொண்டால் தமிழ் உட்பட அனைத்து…
Read More...

தேவைக்காக பெண்களிடம் பழகும் ஆண்களை எவ்வாறு கண்டுபிடிப்பது?

தேவைக்காக மட்டும் பெண்களிடம் பழகும் ஆண்களை தெரிந்துகொள்வது சுலபம். 01.எந்த தேவையும் இல்லாமல் ஏதோ ஒரு காரணத்தை உருவாகி பேச முயற்சிப்பது ஆரம்பத்தில் கண்டறிவது கடினம் ஆனால்…
Read More...

நவராத்திரி பற்றிய பேச்சு

சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மகா சங்கார காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது…
Read More...