Browsing Category

கட்டுரை

நேர்மையானவன் என்ற நன்மதிப்பை பெற்றவன் திருட்டு பழியுடன் உயிரிழந்த சோகம்

-சபீனா சோமசுந்தரம்- (ஊடகவியலாளர் / Dip. in Psychology) சட்டத்தின் முன் குற்றவாளியாக நிறுத்தப்படும் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் பின்னால் பொறுப்பற்ற சமூகம் காரணமாய் இருக்கிறது.…
Read More...

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீடு 💢வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் கார்த்திகை மாதமானது சிறப்பு மிக்கதொரு மாதமாக காணப்படுகின்றது எனலாம். ஏனெனில் இம்மாதத்தில் தான் கார்த்திகை விளக்கு வீடுகள்…
Read More...

பெண்களுக்கு எள் தரும் பயன்கள்

இயற்கையானது நம்முடைய ஆயுளைக் கூட்டி நம்மை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பல்வேறு இயற்கை மருத்துவக் குணம் கொண்ட உணவுகளை நமக்கு வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைக்கு எள்ளினுடைய…
Read More...

தூக்கம் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?

தூக்கம் என்பது எந்தவொரு உயிரினத்தாலும் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். ஒரு மனிதனுக்கு சாப்பாடு தூக்கம் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். மனிதனுக்கு ஆரோக்கியமான சாப்பாட்டு…
Read More...

போதை பொருள் பாவனையால் சீரழியும் மாணவர்கள்

வளர்ந்து வரும் நவீன உலகில் மனிதர்கள் பல்வேறு வகையில் பரிணாமமடைந்து வருகின்றார்கள் அந்தவகையில் இந்த நவீன வளர்ச்சியானது நல்ல முறையிலும் வளர்ந்து வருகின்றது தீய முறையிலும் வளர்ந்து…
Read More...

இளைஞர்கள் மத்தியில் தவறான முடிவுகளும் அதற்கான காரணமும் தீர்வுகளும்

ஓவ்வொரு மனிதனின் மனோநிலையும் வேறுவேறாகவே காணப்படுகின்றது. அது அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. சூழ்நிலையைப் பொறுத்தே எண்ணங்களும் தேவைகளும் மாறுபடுகின்றன. இன்றைய நவீன உலகில்…
Read More...

கந்த சஷ்டி விரதம்

✨கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு…
Read More...

முடிகொட்டுவதை தடுக்கும் வெந்தயம்

உங்களுக்கு தெரியுமா? தினமும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் அதில் உள்ள எண்ணெய் பசை முடிகொட்டும் பிரச்சினையை சரிசெய்து முடி அடர்த்தியாக வளர உதவிசெய்கிறது. வெந்தயத்தில்…
Read More...

தீபாவளி

இந்துக்களின் நாளேட்டில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். தீபம் என்பது விளக்கையும் ஆவளி என்பது வரிசையையும் குறிப்பதால் தீபாவளி என்பது தீபங்களை வரிசையாக…
Read More...

பன்முகப் பெண் ஆளுமை உமாச்சந்திரா பிரகாஷ்

உமாச்சந்திரா பிரகாஷ் என்னும் பெயர் இலங்கைத் தீவெங்கும் நன்கு அறியப்பெற்ற ஒரு பன்முகப் பெண் ஆளுமையாக விளங்கும் ஒன்றாகும். எழுத்துலகம். ஊடகம். சமூகப்பணி மற்றும் அரசியல் மற்றும்…
Read More...