இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரியுள்ளது.

இதற்காக, விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் மூலம் செயலாளர், அரசியலமைப்பு பேரவை அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்ப முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்