Browsing Category

இலங்கை செய்திகள்

அரசாங்கம் சூதாட்ட விடுதிகளை ஊக்குவிக்கவில்லை

அரசாங்கம் சூதாட்ட விடுதிகளை ஊக்குவிக்கவில்லை என சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். கொழும்பில் புதிதாக திறக்கப்பட்ட 'கனவுகளின் நகரம்' (City…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 3.7 பில்லியன் டொலர் வருமானம்

சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் இந்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.…
Read More...

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…
Read More...

விசேட நடமாடும் சேவைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோரிக்கை

விசேட நடமாடும் சேவை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில்…
Read More...

சி.ஐ.டியில் இருந்து வௌியேறினார் அர்ச்சுனா

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியேறினார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்காக அவர் இன்று…
Read More...

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி? ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம்..!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய…
Read More...

ஊடகவியலாளர் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் யாழ் மாணவர் பேரவையின் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்…
Read More...

2025 LPL போட்டிகள் நவம்பரில்!

2025 லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளன. அதன்படி, லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 6வது சீசான் 2025 நவம்பர் 27 முதல் டிசம்பர் 23 வரை…
Read More...

அரசாங்கத்தை சாடும் நாமல்

மத ஸ்தலங்களுக்குள் அரசியலை புகுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

பரீட்சாத்திகளுக்கான விசேட அறிவித்தல்

புலமைப்பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம்…
Read More...