Browsing Category

இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த உயர்தர மாணவி

வவுனியாவில் இயங்கும் பிரபலக் கல்வி நிலையமொன்றில் இன்று  திங்கட்கிழமை 19 வயதுடைய மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திலுள்ள கல்வி நிலையக் கட்டிடப் பிரிவுக்குள்…
Read More...

50,000 பேர் ஆபத்தில் உள்ளனர்- இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் மோசடி மையங்களுடன் தொடர்புடைய இலங்கையர்களை குறிவைத்து மனித கடத்தல் நடவடிக்கைகளின் புதிய அலை குறித்து தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழு (NAHTTF) …
Read More...

பொரளையில் துப்பாக்கிச்சூடு – நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

பொரளை, சஹஸ்புர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று…
Read More...

ஹர்தாலுக்கு த.மு.கூ ஆதரவு

எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்தாலை ஆதரிப்பதாகவும் ஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கவனத்தில் எடுக்க வேண்டும் என த.மு.கூ தலைவர் மனோ கணேசன்…
Read More...

10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (14 காலை 10:00 மணி முதல்…
Read More...

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்

ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப்பட்டியலில், இலங்கை அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன்படி இலங்கை அணி 103 புள்ளிகளைப் பெற்றுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி நெறி!!

இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின்  புலம்பெயர் தகவல் மையத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு…
Read More...

யாழில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்பு..!

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு அருகில் உள்ள குளத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆணொருவரது சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை அடையாளம்…
Read More...

ஆடிமாத உற்சவத்தை முன்னிட்டு பசறை நகரத்தில் சங்கமித்த 11 தேர்கள்

வருடாந்த ஆடிமாத உற்சவத்தை முன்னிட்டு முன்னிட்டு பசறை நகரத்தில் ஆடிவேல் தேர் உற்சவம் இடம்பெற்றது. இதன்போது  11 தேர்கள் பசறை நகரில் சங்கமித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…
Read More...

ஆறு வயதான மாணவர் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் உலக சாதனை

கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் தினேஷ் ஹெதாவ், 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நேற்று…
Read More...