சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2.16 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மருதங்கேனி பகுதியில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட… Read More...
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உட்பட சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று… Read More...
இன்றைய காலச்சுழற்சியில் சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் மதிப்பீடுகள் அதிகமாக பேசப்படும் ஒரு கட்டத்தில், LGBT சமூகத்தினர் (Lesbian, Gay, Bisexual, Transgender) பற்றிய… Read More...
வடக்கு தென்னை முக்கோணவலைய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, மன்னார் மாவட்ட… Read More...
மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-மாலைதீவு வணிக கவுன்சில் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றத்தில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார… Read More...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் முகமாக இராணுவத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய இராணுவ… Read More...
செம்மணி மனித புதைகுழி அகழ்வின் போது பெரிய எலும்பு கூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அரவணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து… Read More...
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாவற்குழி பகுதியில் காணாமலாக்கப்பட்ட 22 பேர்… Read More...
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் நோக்கில், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் பிராந்திய பக்கவாத புனர்வாழ்வு மையம் கடந்த 28ஆம் திகதி… Read More...
UPDATE
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முழுமையான செய்திகளுக்கு… Read More...