Browsing Category

இலங்கை செய்திகள்

மூடப்படும் அருங்காட்சியகங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக அருங்காட்சியகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் என…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- இலங்கைக்கு வருகின்றார் அசாத் மௌலானா ?

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக கருதப்படும் முக்கிய நபரான ஆசாத் மௌலானாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று…
Read More...

செம்மணி புதைகுழி விவகாரம் – குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம்…
Read More...

37 ஆவது ஐ.ஜி.பியாக பிரியந்த வீரசூரிய நியமனம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மூத்த துணைப் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீரசூரியவை புதிய ஐ.ஜி.பியாக நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க,…
Read More...

மின் உற்பத்தி நிலையக் கட்டணங்கள் உயர்வு ?

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்கான கட்டண நிர்ணயம் குறித்து வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அந்த நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது. சமூக வளைத்தளங்களில் இது குறித்து…
Read More...

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் – அமெரிக்கா கவலை

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தனது கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. 2022ஆம் ஆண்டு அரகலய போராட்ட இயக்கத்துக்குப் பிறகு இலங்கையின்…
Read More...

அரசாங்க அதிபரை சந்தித்த சிறீதரன் எம்.பி..!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க அதிபர்…
Read More...

வானில் ஏற்படவுள்ள மாற்றம்!!!!

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று செவ்வாய்க்கிழமை  நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை வானில் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல்…
Read More...

பேருந்துகளில் AI கெமரா அமைப்புக்கள்

நீண்ட தூர பேருந்துகளில் விபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம் செவ்வாய்க்கிழமை தனியார் துறையின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், அரசு மற்றும் தனியார்…
Read More...

ஐயப்ப பக்தர்களின் யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் – அமைச்சர் வெளியிட்ட கருத்து

ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...