Browsing Category

இலங்கை செய்திகள்

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் அதிகரிக்கும் நோய்கள்

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களை பயன்படுத்துவதால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள்…
Read More...

லொஹானின் மறைவு நாட்டுக்கு பாரிய இழப்பு! – மஹிந்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ,…
Read More...

எதிர்பார்த்த அளவு இரத்தினக்கல் ஏற்றுமதியில் வளர்ச்சி இல்லை

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை. எனவே சர்வதேச இரத்தினக்கல்…
Read More...

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு இன்று…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழக விவசாயப்பீட வளாகத்தில் தீ பரவல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட வளாக பகுதியில் சற்றுமுன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பரவல் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக் கழக நிர்வாகம்…
Read More...

அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் டெண்டர் செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் டெண்டர் செய்து புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More...

புதிய பொலிஸ்மா அதிபர்  ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய பொலிஸ்மாஅதிபர்இ சட்டத்தரணி பிரியந்த வீரசூரியஇ இன்று  வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய  பொலிஸ்மா அதிபருக்கு…
Read More...

சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அனுமதி

சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்திற்கு அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில்…
Read More...

வடக்கு-கிழக்கில் செஞ்சோலை படுகொலை 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு - வள்ளிபுனம், செஞ்சோலை பகுதியில் மீது வான் படையினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை…
Read More...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சுமந்திரன் வெளியிட்ட கருத்து

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு…
Read More...