Browsing Category

இலங்கை செய்திகள்

எச்சரிக்கை மட்டம் வரை உயரும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த…
Read More...

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில்  இன்று  வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த ஒருவரை…
Read More...

முதலுதவி பயிற்சி வழங்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம்

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டத்தில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும் விழிப்புணர்வு செயற்றிட்டமானது இன்று புதன்கிழமை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கேட்போர் கூடத்தில்…
Read More...

கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல்

கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டுவழங்கும் நுழைவாயிலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக போக்குவரத்து நெரிசல்…
Read More...

கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்

Clean Sri Lanka கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அபிவிருத்தித் திட்டத்தின் வட மாகாண திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை  ஆரம்பிக்கப்பட்டது. அழகான மற்றும் தூய்மையான கடற்கரையை உருவாக்குதல்…
Read More...

உப்பின் விலை குறைப்பு

அயடின் கலந்த லக் உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, 400…
Read More...

அரைகுறை ஆடையுடன் போராடிய தபால் ஊழியர்

அதிகாரிகள் அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த நபர்…
Read More...

வாட்ஸ்அப் மோசடி – உங்கள் கணக்குகளை மீட்டெடுக்க இலகு வழி

இலங்கையில் வாட்ஸ்அப் மோசடிகள் பரவி வருகின்றன. மோசடி செய்பவர்கள் தொழில்முறை அல்லது அதிகாரப்பூர்வ தொடர்புகளாகக் காட்டி, பயனர்களை ஏமாற்றி, ஒன்-டைம் கடவுச்சொற்களை (ழுவுPகள்) பகிரவோ…
Read More...

வெளிநாட்டிலுள்ள மனைவியை மீட்டுத் தாருங்கள்! மின்கம்பத்தில் ஏறி போராடிய நபரால் பரபரப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்புவதற்கு உதவுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேலியகொடையில் இச்சம்பவம்…
Read More...

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய…
Read More...