Browsing Category

இலங்கை செய்திகள்

விசேட சோதனையில் 3,387 சந்தேகநபர்கள் கைது

கடந்த வாரத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது 3,387 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி…
Read More...

ரணில் கைது – சஜித் வௌியிட்ட கருத்து

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சுதத்த திலகசிறி என்ற யூடியுபர் வெளியிட்ட கருத்து தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை…
Read More...

மின்சாரம் திரும்பியது – ரணிலுக்கு பிணையா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
Read More...

பொரளை பகுதியில் துப்பாக்கிச்சூடு

பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயங்கள்…
Read More...

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இன்று வியாழக்கிழமை இந்தச் சம்பவம்…
Read More...

மருதானைக்கும் கோட்டைக்கும் இடையில் ரயில் சேவைகள் பாதிப்பு

மருதானைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தெமட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தவறான தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால்…
Read More...

சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதியின் கைகளால் பதக்கங்களைப் பெற்றார்கள்

சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல்…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் பலி!

ஜா-எல – துடெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள பகுதியில் ரயிலில் மோதி இன்று வியாழக்கிழமை  ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை…
Read More...

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டத்தை முறைப்படுத்த ஜனாதிபதி நிதியத்தின்…

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய…
Read More...

ஐ.ஜி.பி பெயருடன் வைரலான போலி கடிதம் – சி.ஐ.டி விசாரணை

காவல்துறைத் தலைவர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என்று  சமூக ஊடகங்களில் பரவும்  உண்மைக்கு புறம்பான கடிதம் குறித்து இலங்கை காவல்துறை பொதுமக்களை…
Read More...