பீங்கான் கைத்தொழிற் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக உள்ளூர் வர்த்தகர்களுடன் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட… Read More...
ஆகஸ்ட் மாத உதவித்தொகை பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் முதியோர் உதவித்தொகை நாளை புதன்கிழமை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி சலுகைகள் வாரியம்… Read More...
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
மேலும், சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற… Read More...
கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 9 ஆம் திகதி திரும்பப் பெற… Read More...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்… Read More...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று செவ்வாய்க்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 37.80 புள்ளிகளால்… Read More...
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது ஏற்கனவே அகழ்வு பணிகள்… Read More...
சமூக ஆர்வலரும், யூடியூபருமான சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறையிட்டதை அடுத்து,… Read More...
2025 ஆம் ஆண்டுக்கான இற்றைவரையான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று திங்கட்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்… Read More...