Browsing Category

இலங்கை செய்திகள்

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட்…
Read More...

UNPயின் ஆண்டு விழாவுக்கான திகதி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சியின் முகாமைத்துவக்…
Read More...

காவல் துறையில் 30,000 வெற்றிடங்கள்

காவல்துறையில் 30,000 அதிகாரிகளுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (3) இடம்பெற்ற 159வது காவல்துறை தினக்…
Read More...

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – நீதிமன்றில் முன்னிலையான இளைஞன்

காலி மீட்டியாகொட பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட தலவாக்கலையில் இளைஞன் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.…
Read More...

விசேட சுற்றிவளைப்பு- 5,074 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,074 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள், இராணுவ…
Read More...

மக்களுக்கு எச்சரிக்கை……… அவதானம்

வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் மோசடியான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது. மோசடி…
Read More...

ரணிலின் உடல்நிலையைக் காரணம் காட்டி UNP ஆண்டு விழா ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் காரணம் காட்டி, செப்டம்பர் 6 சனிக்கிழமை நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
Read More...

பேராசிரியர் சஜ்ஜிவ் ஆரியசிங்கவுக்கு ஜப்பான் தூதுவர் பாராட்டு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் அறிவியல் பீடத்தின் உடலியல் மூத்த பேராசிரியர் சஜ்ஜிவ் ஆரியசிங்கவுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.…
Read More...

ஹரக் கட்டாவை கொலை செய்ய முயற்சித்த பெக்கோ சமனின் சகா கைது

ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் நடுன் சிந்தகவை பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு படுகொலை செய்ய முயற்சித்த  பெக்கோ சமனின் சகா ஒருவரை மஹரகமவில்  இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக பொலிஸார்…
Read More...

சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள்…
Read More...