Browsing Category

இலங்கை செய்திகள்

செம்மணியில் குவிந்த என்புகூடு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம்…
Read More...

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 இலட்சம் ரூபாய்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று  வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.
Read More...

சில உணவுகளின் விலை குறைப்பு

இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்…
Read More...

பஸ் உடன் வேன் ஒன்று மோதி விபத்து : நால்வர் காயம்

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று பரசன்கஸ்வெவ சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் உடன் மோதி…
Read More...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை –  16 மாணவர்கள் சிஜடி யினரால் கைது

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை செய்துள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட…
Read More...

செம்மணியில் குவியும் என்பு கூடுகள்

செம்மணி புதைகுழியில்  எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த என்புகூடுகள் அகழ்ந்து…
Read More...

மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கும் குவைத் ஏர்வேஸ்

குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஒக்டோபர் 26 முதல் கொழும்புக்கு வணிக விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி குறித்த விமான சேவைகள் ஞாயிறு, புதன், வியாழன்…
Read More...

பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு

பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி…
Read More...

இலங்கையில் குழந்தை புற்றுநோய் சம்பவங்கள் அதிகரிப்பு

இலங்கையில் குழந்தை புற்றுநோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 900 புதிய சம்பவங்கள் கண்டறியப்படுவதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் (NCCP)…
Read More...

ஜனாதிபதி 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி…
Read More...