Browsing Category

இலங்கை செய்திகள்

கத்தாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் – இலங்கை கவலை தெரிவிப்பு

கத்தாரில் சமீபத்தில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அவை பிராந்திய நிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கக்கூடும் மற்றும் பாதுகாப்பைக்…
Read More...

15பேரை காவு கொண்ட எல்ல விபத்துக்கு இது தான் காரணமாம் – டி.ஐ.ஜியின் கருத்து

எல்ல-வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்து பேருந்து சாரதியின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக போக்குவரத்துப் பிரிவு டி.ஐ.ஜி இந்திக ஹபுகொட தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற…
Read More...

ஹரக் கட்டா மீது PTA நடவடிக்கை

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை…
Read More...

ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் பிரதமரைச் சந்தித்தார்

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, இன்று திங்கட்கிழமை…
Read More...

களனி மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டு

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் புவக்பிட்டியவிற்கும் அவிசாவளைக்கும் இடையில் தடம்…
Read More...

நாட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

இந்த வருடத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இன்று…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீளாய்வு கோரிக்கையை நாளை முதல் சமர்ப்பிக்கலாம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை 09ம் திகதி முதல் 22ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என…
Read More...

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம்

வெளிநாட்டில் இறக்கும், ஊனமுற்ற மற்றும் வெளிநாடுகளில் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக புலமைப்பரிசில்…
Read More...

அரசாங்கத்தை எச்சரித்த மின்சார தொழிற்சங்கங்கள்

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை…
Read More...

பஸ் விபத்து குறித்து மஹிந்த கவலை!

எல்ல - வெல்லவாய வீதியில் இடம் பெற்ற பஸ் விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார். "துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக் கும்…
Read More...