Browsing Category

இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கை வெளியீடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை இன்று வியாழக்கிழமை மாலை திருகோணமலை வெளிக்கடை தியாகிகள் திறந்த வெளி அரங்குக்கு முன்னால் வடகிழக்கு சமூக…
Read More...

எல்ல வெல்லவாய விபத்து – உயிரிழப்பு 16ஆக உயர்வு!

எல்ல–வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.…
Read More...

குருக்கள்மட மனிதப் புதைகுழியை பார்வையிட்ட நீதிவான்

குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிவான் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை…
Read More...

அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் 07ஆம் திகதி

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் 2025.09.09 ஆம்…
Read More...

ஆதரவாளர்கள் கூடி மஹிந்தவுக்கு தங்காலையில் வரவேற்பு

தங்காலை – பெலியத்தவிலுள்ள தனது இல்லத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று வியாழக்கிழமை மாலை சென்றடைந்துள்ளார். இந்நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள்…
Read More...

இலங்கை திரையுலகில் ஒரு புரட்சி – திரையேறவுள்ள மௌனமொழி

இன்னும் சில மாதங்களில் திரையிடவுள்ள மௌனமொழி திரைப்பட இயக்குனருடனான சிறப்பு நேர்காணல் 01.புதிதாக மௌனமொழி என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளீர்கள். முதலில் இந்த திரைப்படம் குறித்த…
Read More...

மாவட்ட செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

அமெரிக்க வர்த்தக  பிரதிநிதி அலுவலக பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக  குழுவினர் இன்று வியாழக்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையிலிருந்து அமெரிக்கா இறங்குமதி…
Read More...

மஹிந்தவுக்கு கொழும்பில் வீடு வழங்க தமிழர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் தயார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். குறித்த 4…
Read More...