Browsing Category

இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகள் விற்பனை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று…
Read More...

வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் மஞ்சள் பறிமுதல் – மரைன் போலீசார் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.14 லட்சம் இந்திய…
Read More...

மியன்மாரின் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் இலங்கையர்கள் தடுத்து வைப்பு

மியன்மாரின் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரில் மியாவாடி பகுதியில்…
Read More...

இலங்கை மகளிர் அணிக்கு புதிய ஆலோசகர் நியமனம்

இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் முன்னேற்றத்தை கவனத்திற்கொண்டு Leicestershire பிராந்திய கிரிக்கட் கழகத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் டிம் பூன், மகளிர் அணியின் ஆலோசகராக…
Read More...

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் மத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம்…
Read More...

தொழில்முனைவோரை வலுப்படுத்தி பொருளாதார வளர்ச்சி அடைவதே நோக்கம்

வர்த்தகத் துறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சட்ட விதிகளை உருவாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்ததலை அரசாங்கம் மேற்கொள்கிறது என்றும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கு மற்றும்…
Read More...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று வெள்ளிக்கிழமை பரீட்சிக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும்…
Read More...

செயற்கை நுண்ணறி குறித்து அதிகாரிகளுக்கு செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின்…
Read More...

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...