Browsing Category

இலங்கை செய்திகள்

நாட்டில் 10 சதவீதத்தினர் மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன…
Read More...

வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும்

இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார். ஆசிய உட்கட்டமைப்பு…
Read More...

முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் இணைந்து முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நேற்றும் இன்றும் உப்புவெளியில் அமைந்துள்ள புனித சூசையப்பர்…
Read More...

சூடு பிடிக்கும் 323 கொள்கலன்கள் விவகாரம்

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்க விசேட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க கோரி…
Read More...

ரூபாயின் பெறுமதியில் மாற்றம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது. அந்த வகையில், இலங்கை மத்திய வங்கி இன்று…
Read More...

ஜனாதிபதிக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று  செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

மருந்து பற்றாக்குறையை தீர்ப்பதில் சில சட்ட சிக்கல்கள்

தற்போதைய மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் சில சட்டங்களும் விதிமுறைகளும் தடையாக உள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயார் : மஹிந்த ஜயசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்ட பிறகு, அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்தால், பாதுகாப்பு வழங்க…
Read More...

கருப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கவுள்ள தபால் பணியாளர்கள்

தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் பணியாளர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ளதாக, தபால் மற்றும் தொலைத்தொடர்பு…
Read More...

உலகிற்கு விடை கொடுத்த மெனிகா யானை

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்த 76 வயதுடைய ‘மெனிகா’ என்ற யானை இன்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தது. வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் மெனிகா…
Read More...