Browsing Category

இலங்கை செய்திகள்

யாழில் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்கள்

யாழ் நிருபர் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு புதன்கிழமை 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25 வயதுடைய இருவரே…
Read More...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை பிரதமர் சந்தித்தார்

2025ஆம் ஆண்டு ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் போட்டியிடும் இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தது. இந்த…
Read More...

பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பஸ்கள் பறிமுதல்

பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பஸ்களை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒரு பஸ், கட்டுநாயக்கவில் அமைந்துள்ள…
Read More...

தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா

தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று  பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…
Read More...

சுட்டுக் கொல்லப்பட்ட தவிசாளருக்கு பாதாள உலகுடன் தொடர்பு

சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரதேச சபை தவிசாளர் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர்…
Read More...

பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு.!

யாழில் பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் நிருஜா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு…
Read More...

மலையக மார்க்க ரயில் சேவை – புதிய அட்டவணை

நிலவும் சீரற்ற வானிலை மற்றும் ரயில் பாதையில் உள்ள ஆபத்துகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலையகப் பாதையில் பல ரயில் சேவைகள் நாளை வியாழக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படும் என்று…
Read More...

அசாதாரண வானிலை – 10,553 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலையால் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக 04…
Read More...

இலங்கையர் தினம் என்ற நிகழ்ச்சியை நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

நாட்டின் பல்வகைச் சமூகங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை (unity and understanding) வளர்க்கும் நோக்கில், 'இலங்கையர் தினம்' (Sri Lankan Day) என்ற தேசிய நிகழ்ச்சியை…
Read More...

132 தனியார் பஸ் நடத்துநர்களுக்கு எதிராக நடவடிக்கை

பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறிய குற்றச்சாட்டில் 132 தனியார் பஸ் நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன்,…
Read More...