Browsing Category

இலங்கை செய்திகள்

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவது குறித்து கவனம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவது குறித்து ஜனாதிபதி  கவனம் செலுத்தினார்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள…
Read More...

செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் என்புக்கூடுகள்..!

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின்…
Read More...

கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகளுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று (08) கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு…
Read More...

செயற்திறன் மிக்க வரி நிர்வாகத்திற்கு டிஜிட்டல் மயமாக்கல் அவசியம்

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை பலப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி…
Read More...

மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

கொட்டாஞ்சேனை குட்செபேட் கொன்வென்ட் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது கொட்டாஞ்சேனை குட்செபேட் கொன்வென்ட்(Good Shepherd Convent ) மாணவர் பாராளுமன்ற ஆரம்ப…
Read More...

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை அமர்வு இன்று நாகசேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த அமர்வு சபையின் புதிய தவிசாளர் சத்தியமூர்த்தி…
Read More...

செம்மணி விவகாரம் – இங்கிலாந்து அரசாங்கம் முன்னணியில் இருக்க வேண்டும்

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடு எச்சங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தலைமை தாங்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும்…
Read More...

ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் காலமானார்

கிளிநொச்சியை சேர்ந்த  ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக இன்று (03)  உயிரிழந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு அக்கராயன்குளம்…
Read More...

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது!

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…
Read More...

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன?

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன? கச்சதீவு ஒப்பந்தம் கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே…
Read More...