Browsing Category

இலங்கை செய்திகள்

பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கூடும்

பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின்  தலைமையில் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய…
Read More...

சிகிச்சை வழங்க இந்திய வைத்தியக் குழு இலங்கை வருகை!

‘திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டு, பதுளை மாவட்டத்தின் “சுரக்ஷா” (Suraksha) நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான அவசர மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, இந்தியாவின் கேரள…
Read More...

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபைக்கு (Constitutional Council) மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த…
Read More...

 மீண்டும் நிதி நன்கொடை

'டித்வா' (Dithwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள  ரீபில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு DFCC…
Read More...

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு சீனாவின் ஒத்துழைப்பு

சீன - இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும்…
Read More...

தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1,282 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் இயக்குநர் வைத்தியர் யசோமா வீரசேகர தெரிவித்துள்ளார். புதியதாக அடையாளம்…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

சீதுவ தம்பல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் மின்சார கம்பி அமைப்பில் மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இறந்த நபரின் அடையாளம் இன்னும்…
Read More...

கட்டுமானப் பணியின் போது மண்மேடு சரிவு – மூவர் உயிரிழப்பு

அஹங்கம - பெலெஸ்ஸ பகுதியில் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் மண்ணில் சிக்குணடு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு புதைந்த மூவரையும் மீட்கும் பணிகள்…
Read More...

இலங்கைக்கு சீனாவிடமிருந்து 100 நவீன மின்சார பேருந்துகள்

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். எரிபொருள்…
Read More...

வாழைச்சேனையில் போலி வைத்தியர் கைது

வைத்தியர்கள் என தன்னை அடையாளப்படுத்தி வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...