Browsing Category

இலங்கை செய்திகள்

விலங்குகளை வேட்டையாடினால் முறையிட தொலைபேசி இலக்கம்

சட்டவிரோதமான முறையில் வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்…
Read More...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக…
Read More...

பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று

ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று (01) இடம்பெற்றது. இதன்போது யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்,செடி, கொடிகள் மாணிக்கங்கையூடாக சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.…
Read More...

பொருளாதார தொகைமதிப்பு தெளிவூட்டும் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025\26 ஆண்டிற்கான பொருளாதார தொகை மதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டம் இன்று இடம்பெற்றது. குறித்த வேலைத்திட்டமானது…
Read More...

டெங்கு நோய் குறித்து சிவப்பு எச்சரிக்கை

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று 22,294 சுகாதார நிலையங்களில் விசேட சோதனை இடம்பெற்றது. நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 4,965 இடங்கள்…
Read More...

மன்னார் நகர சபை அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் இற்கும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் இற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று செவ்வாய் (1)…
Read More...