Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை நம்ப வேண்டாம் -மணியரசன்-

பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை நம்ப வேண்டாம் என, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள…
Read More...

மக்கள் குடியிருப்பினுள் நுளைந்த பாம்பு

இந்தியா - கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் கோதகெரே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நுளைந்த பாம்பு, குளிர்சாதனப்பெட்டியின் அருகே மறைந்துவிட்டது. இதனை கண்டு அச்சமடைந்த அவர்கள், பாம்பு…
Read More...

பசுக்களை ஓடும் ரயில் மீது தள்ளிவிட்ட விவசாயிகள்

இந்திய நாட்டின் வட மாநிலங்களில் பசுக்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் கவனமும் முக்கியத்துவமும் தரப்படுகிறது. பசுக்கடத்தல், பசுவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அங்குள்ள ஆட்சியாளர்களும்…
Read More...

அரைக்கும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பலியான இளம்பெண்

இந்தியா - கேரளாவில் அரைக்கும் இயந்திரத்தில் மா அரைத்து கொண்டிருந்த போது துப்பட்டா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More...

40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துக்குலுங்கும் மூங்கில் அரிசி

இந்தியா - உதகை அருகே மசினகுடி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின் பூத்து குலுங்கும் மூங்கில் அரிசியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.  ஏற்கனவே முதுமலை வனப்பகுதி…
Read More...

குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து காட்டுக்குள் செல்லும் மக்கள்

இந்தியாவில் - உதகை அருகே அமைந்துள்ள கோடப்ப மந்து 5 -ஆம் வட்டாரம்எண்ணிற்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகரின் முக்கிய சுற்றுலா…
Read More...

பைக் சாகசத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர் கைது

இந்தியா - கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் நௌஃபால் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி வந்துள்ளார். இவர்…
Read More...

காரில் திடீரென பற்றி கொண்ட தீ

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சிலர் காரில் பயணித்து கொண்டிருந்தனர், அப்போது தலப்புழ எனும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதி திடீரென தீ பற்றி எரிந்தது.…
Read More...

திருகோணமலை கடற்கரையில் இந்திய செயற்கைகோளின் பாகங்கள்

இந்திய செயற்கைகோளின் பாகங்கள் திருகோணமலை கடற்கரையில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர்…
Read More...

பெண் அந்தரங்க உறுப்பு சிதைத்து வஞ்சக் கொலை : சிறுவன் கைது

58 வயதான பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலியல் வல்லூறவிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவன் கைது…
Read More...