Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

நிறைவடைகிறது மீன்பிடித் தடைக்காலம் : கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தம்

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் பிடி தடை காலத்தின் போது…
Read More...

காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு

சென்னை-  நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
Read More...

தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் வீசி கொலை செய்த தாய்

பெண்ணொருவர் தனது 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ள காரவலி கிராமம் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More...

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் : 7 பேரின் நிலை கவலைக்கிடம்

தமிழ்நாடு-திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் பத்துப் பேரில் ஏழுபேர் கவலைக்கிடமான நிலையில், திருச்சி அரசினர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

6 இளைஞர்கள் இணைந்து கூட்டு வன்முறை : மீனவ பெண்ணை கொன்று தீ வைத்து எரிப்பு

ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் இளைஞர்கள் 6 பேர் மீனவப் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
Read More...

‘நான் உயிருடனே உள்ளேன்’ – நித்யானந்தா

தான் உயிருடனே இருப்பதாகவும்இ மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால் வழக்கம்போல் செயல்பட சில காலம் பிடிக்கும் என்றும் நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு சர்ச்சையில் சிக்கிய…
Read More...

திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் இந்திய கடற்படையினரால் கைது

-மன்னார் நிருபர்- இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய…
Read More...

மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய சகோதரிகள் கைது

பாடசாலை மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உறவு முறையான சகோதரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

நிலத்திலிருந்து 9 கோடி பணமும், சுவரிலிருந்து 19 கிலோ வெள்ளியும் மீட்பு

நகை வியாபாரி ஒருவரின் கடையில் வருமானத்துறை அதிகாரிகள் நடாத்திய திடீர் சோதனையின் போது நிலத்திலிருந்து, பணத்தையும் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளியையும் மீட்டுள்ளனர்.…
Read More...

மீனவர்களை விடுவிக்க சட்ட உதவிகளை கோரும் மு.க.ஸ்டாலின்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்திடம் சட்ட உதவிகளை கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர்…
Read More...