Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

8 மாத குழந்தைக்கு எமனான தொலைபேசி சார்ஜர்

இந்தியாவின் கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் பகுதியில் நேற்று புதன் கிழமை தொலைபேசி சார்ஜர் மூலம் மின்சாரம் பாய்ந்து 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கார்வாரை சேர்ந்தவர்…
Read More...

மாணவியை கணவர் பலாத்காரம்: வீடியோ எடுத்து விற்ற மனைவி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோ எடுத்து விற்ற கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது…
Read More...

நண்பர்களுடன் சேர்ந்து நடன ஆசிரியர் 6 மாதமாக கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம்…

முன்னாள் தோழியை தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் (Gang Reaping) செய்த குற்றச்சாட்டின்பேரில் நடன ஆசிரியரும் அவரது  நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா - கர்நாடக…
Read More...

பாத்திரத்தினுள் மாட்டிய சிறுவனின் தலை

இந்தியாவில் கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் கிராமத்தில் பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா். அணைத்தலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா்…
Read More...

தனது கணவன் என நினைத்து ஆணொருவரை வீட்டிற்கு அழைத்து வந்த பெண்

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் இளம்பெண் ஒருவர், காணாமல் போன தனது கணவர் என நினைத்து, தனது வீட்டிற்கு அழைத்து வந்தவர் உண்மையில் வேறு யாரோ என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.…
Read More...

பேஸ்புக் காதலனை தேடி இந்தியா சென்ற இலங்கை பெண்

இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதி தனது பேஸ்புக் காதலனுடன் வாழ்வதற்காக இந்தியாவின்ஆந்திர பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இலங்கையில் பலாங்கொடை, பத்தனாவத்த, இலுக்கும்புர, ஒபநாயக்கபுர என்ற…
Read More...

28 வருடங்கள் வளர்த்த தாத்தா பாட்டியை கழுத்து அறுத்து கொன்ற பேரன்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கேகாடு பகுதியில் தனது சொந்த தாத்தா பாட்டியை கழுத்தை அறுத்து பேரன் கொலை செய்துள்ளான். வடக்கேகாடு பகுதியைசார்ந்தவர்கள் வயதான தம்பதியர்களான…
Read More...

இளம்பெண் மரணத்தில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்

இந்தியா - புதுச்சேரி கொடாத்தூர் மணவேலி ரோஜா நகரை சேர்ந்தவர்கள் அரவிந்த, மோனிகா தம்பதியினர். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள்…
Read More...

ஐபோன் வாங்க தாம் பெற்ற குழந்தையை விற்ற பெற்றோர்

மேற்கு வங்காள மாநிலத்தில் ஐபோன் வாங்குவதற்காக பெற்றோர் தமது குழந்தையை விற்பனை செய்துள்ளனர். குறித்த மாநிலத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற…
Read More...

தாய் எடுத்த விபரீத முடிவு : விபத்து வழக்கில் திடீர் திருப்பம்

இந்தியா - சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் பாப்பாத்தி (வயது 46). கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த மாதம் காலை சேலம் மாநகர்…
Read More...