Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

கார் விபத்து: 5 பேர் பலி

இந்தியாவின் மத்திய பிரதேச பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காரில் பயணித்தவர்கள், பிறந்தநாள்…
Read More...

ஆசைக்கு இணங்காத அண்ணி : 2 வயது குழந்தையை அடித்து கொன்ற மைத்துனன்

ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க இரண்டு வயது குழந்தையை மைத்துனன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம்…
Read More...

கருவில் குழந்தை ஆணா பெண்ணா: கரு கலைப்பு செய்யும் கும்பல்

இந்தியாவில் தருமபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து அதனை கருக்கலைப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இடைத்தரகர்கள் உட்பட்ட 5 நபர்களை பொலிஸார் கைது…
Read More...

கள்ளக்காதலனின் தலையை வெட்டி மனைவியிடம் கொடுத்த கணவன்

இந்தியா - தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் இளைஞரின் தலையை துண்டாக வெட்டி மனைவியிடம் தலையை காட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

இந்தியாவில் 14 கை விரல்களுடனும் 12 கால் விரல்களுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநில மருத்துவமனை ஒன்றில் 25 வயது தாய் ஒருவருக்கு பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கே…
Read More...

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன் : மருத்துவ அறிக்கை உறுதி

இந்தியா - உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், ஏழு வயது சிறுவன், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
Read More...

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு சிறை

சர்ச்சைக்குரிய யூடியூபரான டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புகழ்பெற்ற யூடியூபரான…
Read More...

இரண்டு குழந்தைகளின் தாய் கூட்டுபாலியல் துஷ்பிரயோகம் : சிறுவன் உட்பட 5 பேர் கைது

இந்தியா-தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் கணவனை இழந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே செங்கல் சூளையில்…
Read More...

இணையத்தளத்தில் அறிமுகமான பெண்ணிடம் 1 கோடி ரூபாய் இழந்த பொறியியலாளர்

இந்தியாவில் ஒன்லைன் மோசடி நிகழ்வுகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் படித்தவர்களே கூட இதில் ஏமாறுவதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.…
Read More...

வினோத வழக்கம் கொண்ட பழங்குடியினர்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடி இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டில்…
Read More...